"இன்னும் இரண்டு போயா தினங்களுள்ஐக்கிய மக்கள் சக்தியின் பாதி ரணில் விக்ரமசிங்கவின் மடிக்கு செல்லும். அது நிச்சயம்" என சஜித்தை விட்டுவிட்டு ரணிலை ஜனாதிபதியாக ஆதரிப்போம் எனச் சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின்...
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது பிரச்சினை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பதவிகளுக்கான நியமனங்கள் எவ்வாறாயினும், பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி...
அலரி மாளிகையில் நடைபெற்ற கொண்டாட்டத்திலும், அரச தாதியர் சங்கத்தினால் கொழும்பு அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழ்விலும் முன்னாள் சுகாதார அமைச்சர் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் ராஜித சேனாரத்னவும் கலந்துகொண்டார்.
இந்த...
யாருடைய தனியுரிமையிலும் எவருக்கும் தலையிட சட்டம் இல்லை என இளம் 'லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபால் மற்றும் திருநங்கை' (LGBTQ ) ஆர்வலரான அனுஹஸ் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;
“இந்த...
எல்லா ஆட்சியிலும் நீதித்துறை அமைச்சராக இருக்கும் விஜயதாச ராஜபக்ஷவின் மயிலாட்டத்தினை மக்கள் பார்க்கவில்லை, அதற்கு மாறாக மயிலின் சிறகுகளுக்கு பின்னால் இருக்கும் நிர்வாணத்தினையே பார்த்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும இன்று(11) பாராளுமன்றத்தில்...
நானும் டிஹாராவும் மது அருந்திவிட்டு அறையில் சுதந்திரமாக இருந்தபோது அவளது கைப்பேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அழைப்பினை ஏற்படுத்தியவனை டிஹாரா திட்டிக்கொண்டே சென்றாள். நாய் வேலை பார்க்காதே, என்னை பிளாக்மெயில் செய்யாதே எனத்...
பேலியகொட மெனிங் வணிக வளாகத்தில் கடை அறைகளை வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பல்வேறு நபர்களிடம் இருந்து 650 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
10 கடை அறைகள் தருவதாக கூறி...
மூர்க்கமான காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல்கள் அரசுக்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் செய்யப்பட்டதை உள்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டத் தவறி விட்டன என வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்துள்ளார்.
அப்போது ஆட்சியிலிருந்த...
வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...
வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார்.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...
ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சில...