follow the truth

follow the truth

September, 19, 2024

பொலிட்டிக்கல் மேனியா

பாட்டளியின் மகள் திருமண பந்தத்தில் : திருமணத்தில் அரசியல்வாதிகளுக்கு தடை

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் மூத்த மகள் நேற்றைய தினம் (01) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். ஸ்ரீ ஜயவர்தன புர கோட்டே மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெற்ற திருமண வைபவத்தில் எந்தவொரு...

நடாஷாவின் நகைச்சுவைக்கு சிரித்தவர்களும் விசாரிக்கப்படுவார்களா? – திவயின செய்தி

அண்மைய நகைச்சுவை நிகழ்ச்சியின் போது உள்ளூர் நகைச்சுவை நடிகர் நடாஷா எதிரிசூரிய வெளியிட்ட மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கருத்துக்களைப் பாராட்டிய நபர்களை அடையாளம் காண இலங்கை காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திவயின செய்தித்தாள்...

புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி மீண்டும் டுபாய் விஜயம்

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்று முன்தினம் (25) இரவு டுபாய் நோக்கி விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று முன்தினம் (25) இரவு 8:50 மணியளவில் டுபாய்...

அநுரவுக்கான மக்கள் விருப்பம் சரிந்தது

ஏப்ரலில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடந்தால் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க 45 சதவீத வாக்குகளைப் பெறுவார் என சுகாதார கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும்,...

“ஜனாதிபதிக்கு நெருங்கியவர்களின் கடன்கள் வராக் கடனாக தள்ளுபடி” – குமார வெல்கம

ஜனாதிபதி தனக்கு நெருக்கமான பத்து பணக்கார வர்த்தகர்களின் கடனை வராக் கடன்களாக தள்ளுபடி செய்துள்ளதாகவும், அதற்கு தாம் உடன்படவில்லை எனவும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம பாராளுமன்றத்தில் நேற்றைய தினம்...

யானைக்கு இரையானதா மொட்டு?

அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான அமைச்சர்கள் பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு சென்றுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் அரசாங்கப் பதவிகளைப் பெற்று இரண்டு...

ராஜபக்சர்கள் மட்டுமல்ல சஜித், ஜலனி ஆகியோரும் ஜெரோம் பெர்ணான்டோவின் சீடர்கள்

ராஜபக்சர்கள் மட்டுமல்ல, சஜித், ஜலனி ஆகியோரும் சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணான்டோவின் சீடர்கள் என புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்திருந்தார். இது குறித்து தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; ".. ஜெரோம் பெர்ணான்டோவின் மத...

ஜனாதிபதி ரணிலுக்கு பொன்சேகா இன்று தலைவணங்குவாரா?

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபியில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில், பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்கட்சித்தலைவர், பொதுமக்கள் பாதுகாப்பு...

Latest news

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சில...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...