follow the truth

follow the truth

September, 19, 2024

பொலிட்டிக்கல் மேனியா

மீண்டும் புத்துயிர் பெரும் பொஹட்டுவ

சுமார் ஒரு வருடகாலமாக போராட்டத்தால் பின்வாங்கியிருந்த பொஹட்டுவவை மீண்டும் புத்துயிர் பெறும் பணிகளை பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சாகர காரியவசம் ஆகியோர் ஆரம்பித்துள்ளனர். அண்மைய நாட்களில் மாத்தளை, குண்டசாலை, மினுவாங்கொட, ரக்வான, கலகெதர...

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி புதிய கட்சியை உருவாக்கிய வெல்கம மீண்டும் சஜித் பக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு, பின்னர் அதிலிருந்து விலகி புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிக்கொண்ட குமார வெல்கம, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக...

தேஷபந்துவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி கடும் எதிர்ப்பாம்

பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்ததில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன்படாததால், சி.டி.விக்ரமசிங்கவுக்கு அந்தப் பதவியில் பணியாற்றுவதற்கு மூன்று மாதங்களுக்கு நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர்...

“ரணிலை நூறு இலட்சம் வாக்குகளால் ஜனாதிபதியாக்க வேண்டும்..”

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளை வழங்கி ரணில் விக்ரமசிங்கவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நெருக்கடியான காலத்தில் நாட்டை வழிநடத்தி...

சினிமாவுக்கு இடைவெளி விடும் விஜய்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்....

மதுபானங்களின் விலையும் அதிகரிப்பு?

துபானங்களின் விலைகளை கலால் திணைக்களம் அதிகரித்துள்ளது. இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பியர் விலையும் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோட்டா இந்த வாரம் கம்போடியா மற்றும் லாவோஸ் சுற்றுப்பயணத்தில்…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரம் கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ஷ உல்லாசப் பயணமாக வெளிநாடு செல்வதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி இதற்கு...

ரணில் எப்படி ஜனாதிபதியானார்? டலஸிடமிருந்து ஒரு புத்தகம்..

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற விதம் குறித்து புத்தகமொன்றை எழுத எதிர்பார்த்துள்ளதாக அவருக்கு போட்டியாக போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தப்னியார் இணைய சேனலுடனான கலந்துரையாடலில் இந்த...

Latest news

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சில...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...