follow the truth

follow the truth

September, 20, 2024

பொலிட்டிக்கல் மேனியா

உலகிலேயே மிக மோசமான தண்டனை மரண தண்டனையா?

குற்றவாளிகளாக சிறையில் இருக்கும் மிக மோசமான கைதிகளுக்கு கொடுக்கப்படும் மிக மோசமான தண்டனை மரண தண்டனை மட்டுமல்ல என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? உலகிலேயே மிக மோசமான தண்டனையாக உளவியல் ரீதியான மன தண்டனை...

குசல் ஜனித்துக்கு மருந்து வாங்க கொடுக்காத பணத்தினை நடிகைகளுக்கு எப்படி கொடுத்தார்?

இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரராக அறியப்படும் குசல் ஜனித் பெரேராவின் காயத்திற்கு சிகிச்சையளிப்பதற்காக பணத்தை வழங்க மறுத்தவர்கள் பணத்தை எவ்வாறு செலவு செய்தார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா...

‘மெல்லிசை மன்னரை நினைத்தாலே இனிக்கும்’ – இசைக் கச்சேரியில் பைசல் காசிம் [VIDEO]

கடந்த 2021ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 'மெல்லிசை மன்னரை நினைத்தாலே இனிக்கும்' இசைக் கச்சேரியில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாக பரவி வருகிறது....

துப்பாக்கி இல்லாத லத்தியுடன் கூடிய பொலிஸ் அதிகாரம் வழங்கும் பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி இணக்கம்

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார். மாகாண சபைகளுக்கு ஏனைய அதிகாரங்களை வழங்குவதை எவ்வாறு கையாள்வது என்பது...

சகல வசதிகளுடனும் பா. உறுப்பினர்களுக்கு வீடு – வீட்டு கூலியோ வெறும் 1000 ரூபா மட்டுமே

இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மொத்த சம்பளம் 416,852/= ஆகும். சகல கழிவுகளும் சென்ற பின்னர் அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் 322,658/= ரூபா ஆகும். ஆனால் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டு இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு...

பிரதமர் தனது பாடசாலை நாட்களில் விளையாடிய குத்துச்சண்டையை நினைவு கூர்ந்தார்

சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (IBA) தலைவர் உமர் கிரெம்லெவ் மற்றும் குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை அண்மையில் அலறி மாளிகையில் சந்தித்தனர். உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் முடிவில் சிநேகபூர்வ உரையாடலின் போது, ​​பிரதமர் தனது பாடசாலை...

இனிமேல் போர்ட் சிட்டி பீச் க்கு வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும்

கொழும்பு போர்ட் சிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட கடற்கரை பார்வையாளர்களுக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு சென்று குதூகலமாக அங்குள்ள வளங்களை அனுபவித்தனர். இயற்கையான கடலையும் அதன் அலையையும் ஓரளவு கட்டுப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள...

‘பெண்களே மஹிந்தவை அதிகம் நேசிக்கிறார்கள் – அவர் நம் இதயத்தில் பதிந்துவிட்டார்’

இந்நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரே கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்துள்ளார். ஆனமடுவையில் நேற்று (23) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிர்வாக சபைக் கூட்டத்தில்...

Latest news

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சில...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...