follow the truth

follow the truth

September, 20, 2024

பொலிட்டிக்கல் மேனியா

எரிபொருள் விலை அதிகரிக்குமா?

இம்முறை எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையானது அதிகரிக்குமா இல்லையா என்று இம்மாதம் 31ம் திகதிக்கு பின்னர் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும்...

பாராளுமன்ற ஆங்கில பாடநெறியில் 5 பேர் தேர்ச்சி

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தேசிய மொழி கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் ஆங்கில பாடநெறி ஒன்று நடத்தப்பட்டு, ஐந்து எம்.பி.க்கள் மாத்திரமே அதனை வெற்றிகரமாக முடித்து சான்றிதழ்களை பெற்றுள்ளனர். தகுதி பெற்ற ஐந்து பேரில் தேசியப்...

இன்னும் மூன்று வாரங்களுக்கு மட்டுமே நீர்மின்சாரம் கையிருப்பில்

மொத்த மின்சாரத் தேவையில் 12 சதவீதமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் வறட்சி காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரும் நாட்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை...

தேரர்கள் குழுவொன்று நெடுஞ்சாலையில் காத்திருக்க செந்திலும் கபிலவும் நழுவியது ஏனோ?

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிலாவெளி கோகன்ன ஆலய நிர்மாணப் பணிகளுக்கு ஆளுநரால் இடையூறு ஏற்படுவதை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை. கோகன்ன விகாரையை...

பொஹொட்டுவ இளம் அமைச்சர்கள் குழு ஒன்று ஐ.தே.க. இற்கு

அமைச்சுப் பதவிகளை வகிக்கும் இளம் அமைச்சர்கள் குழுவொன்று எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவதற்கு ஏற்கனவே ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது தொடர்பில் அவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும்...

இரண்டாக பிளவுபடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளில் பெற்றுக்கொள்ளும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...

அரசாங்கத்திடம் தோற்ற செந்தில் தொண்டமான் [VIDEO]

பொருளுகந்த ரஜமஹா விகாரை எங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விகாரை என்பதோடு எந்த ஓர் அடியாருக்கு அங்கு சென்று மத கிரியைகளில் ஈடுபடும் உரிமை உண்டு என புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள்...

நீங்களும் அழகாக இருக்க பச்சை குத்திக்கொண்டீர்களா? இனி இரத்த தானத்திற்கு அனுமதியில்லை

பச்சை குத்தியவர்களிடம் இருந்து தானத்திற்காக இரத்தம் எடுக்கப்பட மாட்டாது என தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இதற்குக் காரணம் பச்சை குத்துவதன் மூலம் சமூக நோய்கள் பரவும்...

Latest news

பேலியகொட மெனிங் சந்தை மூடப்பட மாட்டாது

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் பேலியகொட மெனிங் சந்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படாது என பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெயசிறி...

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், நாடு வங்குரோத்து நியைில் இருந்து...

தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தம்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தொடர்பான கடமைகளை புறக்கணித்தமை காரணமாக தபால் ஊழியர்கள் இருவரின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள் களுத்துறை மற்றும் புத்தளம் தபால் நிலையங்களில்...

Must read

பேலியகொட மெனிங் சந்தை மூடப்பட மாட்டாது

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் பேலியகொட மெனிங் சந்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு...

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி

தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து...