ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பு பகுதிக்கு விஜயம் செய்யவிருக்கும் நிலையில், “ரணிலுக்காக நாம் 2024” என்று எழுதப்பட்ட பாரிய பதாதை ஒன்று மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
Whatsapp Channel : https://rb.gy/0b3k5
மத்திய அதிவேக வீதியின் குருநாகல் இடைப்பாதையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த கார் மீது, பணம் செலுத்தும் நுழைவாயிலில் இருந்த தடுப்பு விழுந்தமை குறித்து பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு முன்னரும்...
மின்சார கட்டணம் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (04) காலை கொழும்பு கோட்டை சம்புத்தாலோக மகா விகாரைக்கு விஜயம் செய்த...
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த, குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களது மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு முன்வந்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வில் நிலுவையாக இருந்த...
மின் கட்டண அதிகரிப்பு நிச்சயம் நடக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் (03) கூடிய அமைச்சரவையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், நேற்று (03)...
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் கையளிக்கத் தயாராகி வருவதாக அறியமுடிகின்றது.
களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல உள்ளிட்ட சுதந்திர மக்கள் சபை...
நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்விற்காக இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்ட 26 இலட்சம் ரூபா மின் கட்டணத்தை நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று (02) இலங்கை மின்சார சபையின்...
இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
இது தொடர்பில் கடந்த முறை அமைச்சரவையிலும் பேசப்பட்ட நிலையில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மாத்திரமே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
எனினும்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் உரிமையாளரான ரேணு சில்வாவின்...
மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது.
ஏனெனில் ஜனாதிபதி தேர்தலுக்காக அதிகாரிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.சி.சி டி20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணிகள் இன்று (20) பெயரிடப்பட்டன.
இந்த ஆண்டுக்கான...