follow the truth

follow the truth

September, 20, 2024

பொலிட்டிக்கல் மேனியா

தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் துறை உயர் அதிகாரிகளை சந்தித்துள்ளார். இதன்படி எதிர்காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான ஆலோசனைகளை அவர்களிடமிருந்து பெற்று வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதே இதன் நோக்கமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆடை, சுற்றுலா போன்ற...

அரச ஊழியர்களின் சம்பளத்தை ஐம்பது சதம் கூட உயர்த்த முடியாது…

ஏற்கனவே மிகவும் சிரமப்பட்டு வழங்கப்பட்டு வரும் அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு மேலதிக பணத்தை எவ்வாறு சேர்ப்பது என்பதை போராட்டங்களில் ஈடுபடுவோர் சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுகின்றார். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர்...

நாமலின் ‘இளைஞர்களுக்கான நாளை’ அறக்கட்டளையானது CEB இற்கு செலுத்தவுள்ள கட்டணம் மில்லியனில்?

2014 ஆம் ஆண்டு 'இளைஞர்களுக்கான நாளை' அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை பொசன் பிராந்தியத்திற்கு இலங்கை மின்சார சபையில் இலிருந்து பெறப்பட்ட 2 ஜெனரேட்டர்களுக்கு செலுத்தப்படவுள்ள 1,112,889.14 ரூபாய் இதுவரையில் வழங்கப்படவில்லை என...

கொழும்பில் நேற்று விழுந்த மரம் அபாயமான மரங்கள் பட்டியலில் இல்லையாம்

கொழும்பு பிரதேசத்தில் அபாய நிலையில் உள்ள சுமார் 300 மரங்கள் அடங்கிய ஆவணம் தமக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. அந்த ஆவணத்தின் பிரகாரம் உரிய மரங்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது...

நாடாளுமன்றில் அழகான பணிப்பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் – இருவருக்கு குற்றப்பத்திரிகை

நாடாளுமன்ற இல்ல பராமரிப்புத் திணைக்களத்தின் அழகிய பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட உதவி வீட்டுக்காப்பாளர் உள்ளிட்ட இரு அதிகாரிகளுக்கு பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சட்டத்தரணி...

வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டால் பாராளுமன்றம் கலைக்கப்படும்

அடுத்த வருடத்திற்கான பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது அல்லது வரவு செலவுத் திட்டத்தின் போது ஏதேனும் அமைச்சிற்காக செலவினை தோற்கடிக்கப்பட்டால் வரவு செலவுத் திட்டம் முடிவடைந்த பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது...

அரச ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்கிறதா?

பிரதமரின் ஊடகப் பிரிவின் கவனக்குறைவாக ஒக்டோபர் 27, 2023 திகதியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தமிழ் விக்கிரமசிங்க ((President Tamil Wickremesinghe)) என்று தவறாக எழுதப்பட்டிருந்தது. கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி...

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஒரு கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தன்னை நீக்கும் தீர்மானம் தனிப்பட்ட வெறுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உரிய தீர்மானம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும் என அமைச்சர்...

Latest news

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சில...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...