follow the truth

follow the truth

October, 23, 2024

உள்நாடு

ஐநா மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத் தொடரின் தொடக்க நாளில் இலங்கை குறித்து விவாதம்

செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் அமைப்பின் (UNHRC) கூட்டத் தொடரின் தொடக்க நாளில் இலங்கை பற்றி விவாதிக்கப்படவுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல்...

நெலுவ நகருக்கு தற்காலிக பூட்டு

நெலுவ பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக இன்று (09) தொடக்கம் 11ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு நெலுவ நகரில் உள்ள அனைத்து...

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் கொவிட் தடுப்பூசி

மேல்மாகாணத்தில் வசிக்கும்இ இதுவரை தடுப்பூசி செலுத்தப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தீவிர நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளோருக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதற்கமையஇ நாளைய தினம் முதல் மூன்று தினங்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும்...

கொவிட் தொற்றாளர்கள் குறித்து அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்

கொரோனா தொற்றாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காக 24 மணித்தியாலங்களும் இயங்கக்கூடிய, இரண்டு தொலைபேசி இலங்கங்கள் அறிமுகப்படுதப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தள்ளது. 1999 அல்லது 0117966 366 என்பதே அந்த...

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக குறித்த தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  

கொவிட் சிகிச்சை முறையில் மாற்றம் : புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாடளாவிய ரீதியில், நோய் அறிகுறியற்ற அபாய நிலை இல்லாத கொவிட் நோயாளர்களை வீட்டில் வைத்து வைத்திய கண்காணிப்பு மேற்கொள்ள முன்னெடுத்த தீர்மானம் இன்று (09) முதல் செயற்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள்...

ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி இன்று மாலை நாட்டுக்கு

ஜப்பானினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று மாலை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். மேலும் இதனூடாக, ஜப்பானினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படுகின்ற 14 இலட்சம்...

மிரிஹான தடுப்பு முகாமில் இந்திய பெண்ணை தாக்கிய மடகஸ்கர் பெண் கைது

மடகஸ்கரை சேர்ந்த 29 வயது பெண் 26 வயது இந்திய பெண்ணை தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார் உள்ளுர் விசா சட்டங்களை மீறியதற்காக இரு பெண்களும் மிரிஹான தடுப்பு மையத்தில்...

Latest news

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழப்பு

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பல்கலைக்கழக விடுதியின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழகின் சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர விடுதியில் இன்று (23) அதிகாலை...

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (23ஆம் திகதி) முதல் நவம்பர் 14ஆம் திகதி...

ஜோன்ஸ்டன் சிஐடிக்கு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார். சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது...

Must read

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழப்பு

களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பல்கலைக்கழக விடுதியின் மேல்...

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும்...