சந்தையில் உள்ள பற்றாக்குறையை தீர்க்க பால்மாவை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இந்த விடயத்தை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரங்களை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
சந்தையில்...
அத்தியாவசிய பொருட்களை அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்கும் வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ. 2,500 முதல் ரூ. 100,000 என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்
இந்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்...
நாட்டில் நாளொன்றில் நேற்றைய தினம் அதிகளவானோருக்கு கொவிட்-19 இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, 311,102 பேருக்கு நேற்று இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முதலாம் தடுப்பூசி அடங்கலாக நேற்றைய தினம் மொத்தமாக 490,805 பேருக்கு கொவிட்-19...
ஆசிரியர், அதிபர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கையிடுவதற்காக ஐவர் அடங்கிய அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த அமைச்சரவை உப...
கொவிட் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த அதிகாரிகளை வலியுறுத்தி புத்தளம் நகரில் இன்று புதுமையான போராட்டம் நடைபெற்றது.
இலங்கையின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளையும், டிசம்பர் மாதம் 18 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளையும் இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவர் வைத்தியர் பிரசன்ன...
கொழும்பில் ஒரே நாளில் 850 இற்கும்; மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 852 பேர் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக கொவிட் 19 தடுப்புக்கான...
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 பேரும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 16...
அருகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அருகம்பே சுற்றுலா பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம்...
வெளிநாட்டவர்களின் பாதுகாப்புக்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரையின் பேரில் இலங்கை பொலிசார் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் இணைந்து...