follow the truth

follow the truth

October, 24, 2024

உள்நாடு

புதிய சுகாதார வழிகாட்டல் வெளியீடு : பல்வேறு விடயங்களுக்கு தடை

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. குறித்த வழிகாட்டல்களுக்கு அமைவாக இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேறு அம்சங்களுக்கு முழுமையாக தடை...

3 இலட்சத்து 60 ஆயிரம் லிட்டர் ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

3 இலட்சத்து 60 ஆயிரம் லிட்டர் திரவ மருத்துவ ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நோயாளர்களுக்காக இதற்கு முன்னர் மாதாந்தம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் லீட்டர் ஒட்சிசனை சேகரித்து வைப்பதற்கு...

இரண்டாம் குறுக்குத் தெருவிற்கு பூட்டு

கொழும்பு – புறக்கோட்டை – இரண்டாம் குறுக்கு தெரு பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களை சில தினங்களுக்கு மூட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றமையை கருத்திற்...

கண்டி தலதா பெரஹெரவில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி

கண்டி ஸ்ரீதலதா பெரஹெர வீதித்திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில், அங்கு பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது திருவிழாவில் விஷ்னு விகாரையைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று...

நாட்டை முடக்குங்கள் : வவுனியாவில் போராட்டம் (படங்கள்)

நாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களால் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆசிரியர், அதிபர் சங்கங்களுக்கும் அமைச்சரவை உப குழுவுக்கும் இடையில் சந்திப்பு

ஆசிரியர், அதிபர் சங்கங்களுக்கும், அமைச்சரவை உப குழுவுக்கும் இடையில் மீண்டும் இன்றைய தினம்சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த சந்திப்பானது இன்று மாலை 6 மணியளவில் அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில்...

புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு பந்துல கோரிக்கை

நாட்டு மக்களின் நன்மைக் கருதி புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை தொடர்ந்தும் திறந்து செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுமாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். முழு நாட்டிற்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை...

Latest news

எல்பிட்டிய இடைத்தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தத் தகுதி பெற்ற அரச ஊழியர்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தியுள்ளதாக காலி...

நாமல் CID இற்கு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (24) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளார். வாக்குமூலம் ஒன்றினை வழங்கவே தன்னை அழைத்ததாகக்...

நியூசிலாந்து அணியில் பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் பல வலிமையான வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பெயரிடப்பட்ட அணியின் செயல் தலைவராக மிட்செல்...

Must read

எல்பிட்டிய இடைத்தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தத் தகுதி பெற்ற...

நாமல் CID இற்கு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (24) காலை 9...