follow the truth

follow the truth

October, 25, 2024

உள்நாடு

அரிசியை குறைந்த விலையில் வழங்க தீர்மானம்

ஒரு கிலோகிராம் அரிசியை 100 ரூபாவிற்கும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். மக்களின் முக்கிய உணவுப்பொருளான அரிசியின் விலை அதிகரிப்பதற்கு...

கென்யாவில் உள்ள இலங்கைத் தூதரக ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க தீர்மானம்

இலங்கையில் அதிகரித்து வரும் கொவிட்-19 நிலைமை மற்றும் நாட்டில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீவிரமான முயற்சிகளைக் கருத்தில் கொண்டு, கென்யாவின் நைரோபியில் உள்ள...

கொழும்பில் கொட்டித் தீர்க்கும் மழை : 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100...

இன்று 4, 472 பேருக்கு தொற்று உறுதி

நாட்டில் இன்றையதினம் 4,472 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 407, 757 ஆக அதிகரித்துள்ளது.  

அஜித் ரோஹண குறித்து வெளியாகிய புகைப்படம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விளக்கம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவது போன்ற புகைப்படமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இவ்வாறு சமூக...

மேலும் 3,390 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதியான மேலும் 3 ,390 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 311 பேர் தடுப்புக் காவலில் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன விசேட உரையொன்றை நிகழ்த்தியுள்ளார் அதன்படி, இதுவரையில் குறித்த தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு 311 பேர் பொலிஸாரினால் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்...

Latest news

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது ரோஹினி பொலிஸில் முறைப்பாடு

சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான, அவதூறான மற்றும் துஷ்பிரயோகமான தகவல்களை பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டு மாத்தளை மாவட்ட ஐக்கிய மக்கள் படையின் அணித்தலைவர் ரோஹினி கவிரத்ன இரத்தோட்ட...

கண்டி ஹோட்டல்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்

கண்டியில் இஸ்ரேலியர்கள் தங்கியுள்ள சுற்றுலா விடுதிகளுக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், கண்டியில் உள்ள சுற்றுலா விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள் குறித்த தினசரி...

கொழும்பு, வன்னி தபால் வாக்கு பாதுகாப்பு பொதிகள் இன்று அனுப்பப்படும்

பாராளுமன்றத் தேர்தலுக்கான கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை இன்று (25) ஏற்றுக்கொள்ளவுள்ளதாக தபால் திணைக்களம்...

Must read

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது ரோஹினி பொலிஸில் முறைப்பாடு

சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான, அவதூறான மற்றும் துஷ்பிரயோகமான தகவல்களை பரப்பியதாக...

கண்டி ஹோட்டல்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்

கண்டியில் இஸ்ரேலியர்கள் தங்கியுள்ள சுற்றுலா விடுதிகளுக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை...