பிலியந்தலை எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமத்தில் உள்ள 50 சிறுவர்கள் உள்ளிட்ட 91 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கெஸ்பேவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இவர்களில் பணிப்பாளர் மற்றும் உதவி...
கண்டியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் கொவிட் தொற்றுக்குள்ளான மூன்று முதியவர்கள் உயிரிழந்துள்ளதுடன்
46 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு (15) தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று (16) மற்றைய நபர் உயிரிழந்துள்ளதாக...
இந்த வார நாடாளுமன்ற அமர்வை ஒரு நாள் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய நாளைய தினம் நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாயல்களில் கூட்டுத் தொழுகை, ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறைகளை பேணி தனிமையாக தொழுவதற்கு அதிக பட்சம் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி...
கொவிட் தொற்றாளர்களுக்கு தேவையான மேலதிக ஒக்சிசனை கொண்டுவருவதற்காக இலங்கையிலிருந்து இந்தியா நோக்கி கப்பலொன்று சென்றுள்ளது.
இலங்கை கடற்படைக்கு சொந்தமான ‘சக்தி’ என்ற கப்பலே இவ்வாறு திருகோணமலை துறைமுகத்திலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக கடற்படை...
டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவுகின்றமையால், பொதுமக்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கோரியுள்ளார்.
வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு 15...
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட போதிலும் மங்கள சமரவீரவிற்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.
வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார்.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...
ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சில...
ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக சர்வதேச...