follow the truth

follow the truth

September, 23, 2024

உள்நாடு

ஊரடங்கு தொடர்பில் நாளை இறுதி தீர்மானம்

எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்களை நீடிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை இடம்பெறவுள்ள கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தின் போது எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதற்கிடையில்,...

அழகியின் அழுகை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கடிதம்

தன்னைப் பற்றி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செய்தியில் திருத்தம் கோரி திருமதி இலங்கை அழகுராணி புஷ்பிகா டி சில்வா தொழிலதிபர் திலித் ஜயவீரவுக்கு கடிதம் எழுதியுள்ளார் லொஹான் ரத்வத்த வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றபோது அவருடன் இருந்ததாக...

கொவிட் தொற்றால் மேலும் 118 பேர் பலி

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 118 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 11,817 ஆக அதிகரித்துள்ளது.

ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை வேண்டும் : ஜம்இய்யதுல் உலமா சபை அழுத்தம்

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜம்இய்யதுல் உலமா சபை இதனை தெரிவித்துள்ளது.. அறிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போன்று ஒரு தீவிரவாத தாக்குதல் நம் நாட்டில் அண்மையில் நடைபெற போவதாக ஞானசார தேரர் அவர்கள் 2021.09.13 ஆம்...

மேலும் 1,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 1,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக   சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  தெரிவித்துள்ளது. அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 497,805 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...

தடுப்பூசி பெற்று நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்

உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ள தடுப்பூசிகள் இரண்டையும் பெற்று வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அவசியமில்லையென முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இரு தடுப்பூசிகளையும் பெற்று...

அமெரிக்காவினால் இலங்கைக்கு 40 மில்லியன் டொலர் நிதியுதவி

இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதற்கு அமெரிக்காவினால் 40 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக SDB, DFCC மற்றும் NDB ஆகிய...

பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லையை நீடிக்குமாறு கோரிக்கை

உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசத்தினை மேலும் நீடிக்குமாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 2021 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர்தரம்...

Latest news

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள...

Must read

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...