follow the truth

follow the truth

September, 19, 2024

உள்நாடு

நாட்டில் மேலும் 43 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (03), 43 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,102. ஆக அதிகரித்துள்ளமை...

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய எதிர்க்கட்சித் தலைவர்

விவசாய சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பயிர்ச்செய்கை நிலத்துக்கே சென்று ஆராயும் "கொவிஹதகெஸ்ம" திட்டத்தின் இரண்டாவது கட்டமாக திஸ்ஸமஹாராம வெரலிஹலெ மேலதிக பயிர்ச்செய்கையாக மேற்கொள்ளப்படும் பாசிப்பயறு விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சிணைகள் குறித்து...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, பல்கலைக்கழக மாணவர்கள் தாம் வசிக்கும்...

திருமண நிகழ்வுகளில் தடுப்பூசி பெறாத நபர்களுக்கு அனுமதி மறுப்பு

முழுமையான கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத எந்தவொரு நபருக்கும் திருமண நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எதிரவரும் ஒக்டொபர் மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் இதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை, எதிர்வரும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 24 பேருக்கு குற்றப்பத்திரம் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதிவாதிகள் 24 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள 24 பேருக்கும் மூவரடங்கிய விசேட...

இன்று முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்

நாடாளுமன்ற அமர்வுகள் இன்று முதல் 8 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ளன கொவிட் பரவல் காரணமாகக் கடந்த காலத்தில் நாடாளுமன்ற அமர்வுகளைத் திட்டமிட்டப்படி நடத்த முடியாமல் போனது. இதன் காரணமாக அரசாங்கத்தினால்...

இந்திய வெளிவிவகார செயலாளர் இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார்

இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார். இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர்...

இலங்கை பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

இலங்கை மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் தமது நாட்டிற்குள் பிரவேசிக்கலாம் என கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், 12 வயதிற்கு மேற்பட்ட முழுமையாகத்...

Latest news

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சில...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...