follow the truth

follow the truth

September, 20, 2024

உள்நாடு

தீ விபத்தில் ஐவர் உடல் கருகி பலி

நுவரெலியா மாவட்டத்தில், ராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர். தாய், 11 வயது மகள், ஒரு வயது குழந்தை மற்றும்...

2022 வரவு செலவு திட்டம் நவம்பர் 12ல் சமர்ப்பிக்கத் தீர்மானம்

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஜொன்ஸ்டன்...

அனைத்து புகையிரத சேவைகளும் மீண்டும் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் அனைத்து புகையிரத பொது போக்குவரத்து சேவைகளும் மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர்...

இலங்கையில் முதற்தடவையாக பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவருக்கு பதவி உயர்வு

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பெண்கள் மூவர் பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக கடமையாற்றிவந்த ரேனுக ஜயசுந்தர, நிஷாந்தி...

நடேசனுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பானை

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் 'பண்டோரா பேப்பர்களில்' பெயரிடப்பட்ட இலங்கையர்களை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச...

உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு

க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் நவம்பர் மாதத்தில் திட்டமிடப்பட்ட திகதிகளில் நடாத்த முடியாதுள்ளதாகவும் புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

சாதாரண பரீட்சை மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை www.doenets.lk என்ற...

விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நபர் சென்னையில் கைது

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்திச் சென்றதாகக் கூறி, தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) நேற்று...

Latest news

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சில...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...