follow the truth

follow the truth

September, 20, 2024

உள்நாடு

பாணின் விலையும் அதிகரிப்பு

இன்று(11) நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலைகளில் மீண்டும் புதியமாற்றம்

லிட்ரோ நிறுவனம் தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல்...

மாகாணக் கட்டுப்பாடு இருந்தும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு பஸ்கள் பயணிப்பு

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிகளை ஏற்றிச் செல்லும் போர்வையில் கிட்டத்தட்ட 1,000 பஸ்கள்; மாகாணங்களுக்கு இடையே இயக்கப்படுவதாக லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. லங்கா தனியார் பேருந்து...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அரிசி இறக்குமதி

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தையடுத்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முதல் தொகை அரிசி நாளை (12) காலை இலங்கை வந்தடையவுள்ளது. இவ்வாறு 5,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக...

எரிபொருள் விலையும் அதிகரிக்குமா?

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதன் காரணமாக, எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற...

பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு ?

கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமையினால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ரிமா மற்றும் செரண்டிப் நிறுவன கோதுமை மா ஒரு கிலோவின் விலை இன்று நள்ளிரவு முதல்...

17 பல்கலைகழகங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

பல்கலைக்கழக மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (11) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 17 பல்கலைகழகங்கள் மற்றும் வளாகங்களிலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இதன்போது...

நான் உட்பட அனைத்து ஆட்சியாளர்களும் அந்நிய செலாவணியை நிர்வகிக்க தவறிவிட்டோம்

தனது அரசாங்கம் உட்பட அடுத்தடுத்த அரசாங்கங்கள் அனைத்தும் அந்நிய செலாவணியை நிர்வகிக்க தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார். இதுதான் நாடு தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு காரணம் என்று கூறினார். 'திறந்த பொருளாதாரத்தின்...

Latest news

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, இரத்தினபுரி...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20) மாலை வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள்...

மொனராகலையில் பஸ் கவிழ்ந்து விபத்து – 17 பேர் வைத்தியசாலையில்

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கும்புக்கனையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Must read

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி...