follow the truth

follow the truth

September, 21, 2024

உள்நாடு

புனித மீலாதுன் நபி தினம் இன்று

இஸ்லாமியர்கள் இன்றைய தினம் புனித மீலாதுன் நபி தினத்தைக் கொண்டாடுகின்றனர். முஹம்மது நபியின் பிறந்த தினத்தை மீலாதுன் நபி தினமாக இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். எந்தவொரு சமூகத்திலும் வாழ்கின்ற மனித குலத்தின் சிந்தனை மற்றும் நடத்தை என்பவற்றின்...

பயறு விலை குறையுமா?  பயறு கொள்வனவிற்கு நிதி ஒதுக்கியதாக கூறும் அரசாங்கம்!

உள்நாட்டு பயறு உற்பத்தியை கொள்வனவு செய்ய திறைசேரி நிதி ஒதுக்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஊடு பயிராக வளர்க்கப்படும் பயறு அறுவடையை விற்பனை செய்ய முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் செய்த...

அரசியலில் களமிறங்கும் மைத்திரி மகன்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை இளைஞர் கூட்டணியின் புதிய தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை தொகுதியின் இளைஞர் படையணியை ஸ்தாபிக்கும் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதியும்,...

முட்டை விலை அதிகாிப்பு

சந்தையில் கோழி முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது கோழி முட்டையானது 20 முதல் 21 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கோழிகளுக்கு...

அரசின் தீர்மானத்தை எதிர்த்து மதத்தலைவர்கள் இருவர் மனுத்தாக்கல்

கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் பங்குகள் மாற்றப்பட்டமைக்கு எதிராக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதிக்கும் எகிப்து தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

தனது சேவைக் காலத்தை நிறைவுசெய்து கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான எகிப்து நாட்டின் தூதுவர் ஹுஸைன் அல் சஹார்ட்டி (Hussein El Saharty) அவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி அலுவலகத்தில்...

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

பயணத்தடை மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமை காரணமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, மீண்டும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய...

மீலாதுன் நபி : சமய நிகழ்வுகளை நடத்த அனுமதி

நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 19ஆம் திகதி, இஸ்லாமிய மத அனுஷ்டானங்கள் மற்றும் சமய நிகழ்வுகளை நடத்துவதற்கு, சுகாதார அமைச்சால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான...

Latest news

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொகுதி வாரியாக நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக

இன்று (21) ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தொகுதி வாரியாக வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

திங்களன்று விசேட அரச விடுமுறை

செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு குறித்து பொலிசாரின் விசேட அறிவிப்பு

எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று...

Must read

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொகுதி வாரியாக நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக

இன்று (21) ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்கு...

திங்களன்று விசேட அரச விடுமுறை

செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,...