follow the truth

follow the truth

September, 22, 2024

உள்நாடு

நாளை பாடசாலைகள் மீள ஆரம்பம் – கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய 200 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை நாளை முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் நாளை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விளக்கமளித்து கல்வி அமைச்சர்...

பல்கலைகழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

பல்கலைகழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் பல்கலைகழக உபவேந்தர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எதிர்வரும் வாரத்திற்குள்குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இதுவரையில் பல்கலைகழக மாணவர்கள் தடுப்பூசி...

மோடிக்கு பகவத் கீதையை பரிசளித்த நாமல்

இந்தியாவின் குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்து கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து...

11 கட்சிகளின் கோரிக்கையை ஜனாதிபதி நிராகரிக்கவில்லை

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட 11 அரசியல் கட்சிகள் யுகதனவி மின்நிலையம் தொடர்பில் கோரிய கலந்துரையாடலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரிக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹோமாகம – கொடகம...

🔴BREAKING : மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை புகையிரத சேவைகள் இடம்பெறாது

நாளை 21ஆம் திகதி தொடக்கம் 138 புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், உரிய தரப்பினரிடமிருந்து உத்தியோகபூர்வ அனுமதி இதுவரை கிடைக்காத காரணத்தினால் புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கான திகதி மறு அறிவித்தல் வரை...

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழா (படங்கள்)

மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (19) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்...

பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலை அதிகரிப்பு

கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலையும் உள்நாட்டு சந்தையில் அதிகரித்துள்ளன. அதற்கமைய, உள்நாட்டுச் சந்தையில் 500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த மிளகு கிலோவொன்றின் விலை...

Latest news

Must read