follow the truth

follow the truth

September, 22, 2024

உள்நாடு

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான அறிவிப்பு

பாடசாலைகள்  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அமுலிலுள்ள மாகாண போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு பாதுகாப்புப் பிரிவினரினால் எந்தத்...

நவம்பர் முதல் வாரத்தில் விசேட நாடாளுமன்ற அமர்வு

எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு இன்று(21) நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திவிநெகும வழக்கு விசாரணைக்கு திகதி அறிவிப்பு

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் திவிநெகும அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை, எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க கொழும்பு மேல்நீதின்றம்...

தனது வாட்ஸ்அப் அழைப்புக்களை சிஐடி ஒட்டுக்கேட்டுள்ளதாக சம்பிக்க குற்றச்சாட்டு

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தனது வாட்ஸ்அப் அழைப்புகளைப் பதிவு செய்ததாக சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார் சமீபத்தில் தான் வாட்ஸ்அப் இல் பேசிய உரையாடல்கள் குறித்து...

மக்கள் கவனயீனமாக செயற்பட்டால் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்

மக்களின் கவனமற்ற செயற்பாடுகளினால் எதிர்வரும் நாட்களில், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டால் தேவையின்றி வரையறைகளை விதிக்க நேரிடுமென்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியா் அசேல குணவர்தன எச்சரித்துள்ளார் அனைவரும்...

கைதிகள் அச்சுறுத்தல் : லொஹானின் செயற்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு

அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவத்தில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயற்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனையில் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம்...

சுற்றுலா செல்வதைத் தவிர்க்கவும்! உயிர்களை இழக்க நேரிடலாம்

வெல்லவாய – எல்லவெல ஆற்றில் இன்று (20) பிற்பகல் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். இதனையடுத்து நீர்வீழ்ச்சிகளில் நீராடச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கிடையிலான தடைகள் நீடிக்கப்பட்டாலும் சுற்றுலாப் பயணங்கள்...

மீண்டும் அரிசி விலை அதிகரிப்பு

பொலன்னறுவை பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசியின் விலைகளை மீண்டும் உயர்த்தியுள்ளனர். அதன்படி, கீரி சம்பா அரிசியின் விலை கிலோவுக்கு 30 ரூபாயும், சம்பா நாட்டு அரிசி கிலோ 15 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு...

Latest news

Must read