follow the truth

follow the truth

September, 22, 2024

உள்நாடு

கரும்பூஞ்சை நோயினால் நாட்டில் முதலாவது மரணம் பதிவு

கரும்பூஞ்சை நோயினால் ஏற்பட்ட முதலாவது மரணம் நாட்டில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. குறித்த நபர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத...

ஓமான் கடனுதவி : அமைச்சரவை அனுமதி

நாட்டுக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்தவற்காக ஓமானிடம் இருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ரிஷாட்டின் மேன்முறையீட்டு மனு அடுத்த வருடம் விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை அடுத்த வருட பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. வில்பத்து வனப்பகுதியை அண்மித்த பிரதேசங்களிலுள்ள கல்லாறு...

மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது

எதிர்காலத்தில் எவ்விதத்திலும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை கூறினார். 24 மணித்தியாலங்களும் தடையின்றி...

நவம்பரில் மூன்றாம் கட்ட தடுப்பூசி

தெரிவுசெய்யப்பட்ட குழுவினருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியாக பைசர் வழங்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் நவம்பா் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, சுகாதார சேவைப் பிரிவினா், முப்படை வீரர்கள், பொலிஸ் அதிகாரிகள்,...

மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம்

மேல் மாகாணத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். அதற்கமைய தொடருந்து பயண பருவச்சீட்டு உள்ளவர்கள் மாத்திரம் குறித்த தொடருந்துகளில் பயணிக்க முடியுமெனத்...

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீக்க தீர்மானம்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய...

ஜும்ஆத் தொழுகைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கல் தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபம் ஒன்றை இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்...

Latest news

Must read