முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக ஊடகவியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் இந்தக்...
செப்டெம்பர் மாதம் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் இருந்தும் ஏனைய தனியார் குடியிருப்புகளிலிருந்தும் காணாமல் போன 65 இலங்கை அகதிகளின் நிலை குறித்து தமிழக பொலிஸார் இன்னும் இருட்டில் தவிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி...
கிழக்கு மாகாண ஆளுநராக ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீதை நியமிக்குமாறு கட்சியின் பிரதித் தலைவர் கா.மு. மழ்ஹர்தீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண...
உரம் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் ஹம்பாந்தோட்டையில் ஃபார்முலா ஒன் பந்தயப் பாதை அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்தித்தாள் அறிக்கையின்படி, இந்த திட்டத்திற்காக ஜப்பானிய மற்றும்...
இலங்கையின் முக்கிய துறைமுக முனைய திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இன்று (25) கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாக தி ஹிந்து செய்தி...
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளும் நேற்று (24) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். இருப்பினும், யுகதனவி ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை
என அறிய முடிகிறது.
அமைச்சர் வாசுதேவ...
கொவிட் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு நாள் சேவையைப்...
இரசாயன உரங்களுக்குப் பதிலாக சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் 'மக்கள் விஷம் குடித்து இறந்தாலும் நான் தேர்தலில் வெற்றி பெறுவேன்' என்ற கருத்தின் அடிப்படையில் அல்ல என
இராஜாங்க...
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இரண்டாம் இடத்தில் உள்ள...