follow the truth

follow the truth

September, 22, 2024

உள்நாடு

அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரம்!

முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக ஊடகவியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் இந்தக்...

காணாமல் போன 65 இலங்கை அகதிகள் குறித்து தமிழ்நாடு பொலிஸார் இருட்டடிப்பு

செப்டெம்பர் மாதம் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் இருந்தும் ஏனைய தனியார் குடியிருப்புகளிலிருந்தும் காணாமல் போன 65 இலங்கை அகதிகளின் நிலை குறித்து தமிழக பொலிஸார் இன்னும் இருட்டில் தவிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி...

முபாரக் அப்துல் மஜீத் குறி வைக்கும் கிழக்கின் ஆளுநர் ஆசனம்

கிழக்கு மாகாண ஆளுநராக ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீதை நியமிக்குமாறு கட்சியின் பிரதித் தலைவர் கா.மு. மழ்ஹர்தீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு மாகாண...

ஹம்பாந்தோட்டைக்கு கார் பந்தயத் திடல்

உரம் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் ஹம்பாந்தோட்டையில் ஃபார்முலா ஒன் பந்தயப் பாதை அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. செய்தித்தாள் அறிக்கையின்படி, இந்த திட்டத்திற்காக ஜப்பானிய மற்றும்...

கோடீஸ்வரர் அதானி ஜனாதிபதியை சந்திக்கிறார்

இலங்கையின் முக்கிய துறைமுக முனைய திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இன்று (25) கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாக தி ஹிந்து செய்தி...

நேற்றைய சந்திப்பில் யுகதனவி ஒப்பந்தம் தவிர்க்கப்பட்டது

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளும் நேற்று (24) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். இருப்பினும், யுகதனவி ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என அறிய முடிகிறது. அமைச்சர் வாசுதேவ...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இன்று முதல் ஆரம்பம்

கொவிட் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு நாள் சேவையைப்...

நாளை தேர்தல் நடந்தால் அரசாங்கம் தோல்வியடையும் – ஷசீந்திர ராஜபக்ஷ

இரசாயன உரங்களுக்குப் பதிலாக சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் 'மக்கள் விஷம் குடித்து இறந்தாலும் நான் தேர்தலில் வெற்றி பெறுவேன்' என்ற கருத்தின் அடிப்படையில் அல்ல என இராஜாங்க...

Latest news

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள...

Must read

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...