பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு இதுவரை இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர்...
தற்போதைய கொவிட் நிலைமை காரணமாக இந்த ஆண்டு
27 பில்லியன் கலால் வருமானம் கிடைத்துள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் திரு. எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்
மதுவரி திணைக்களத்தினால் இவ்வருடம் எதிர்பார்க்கப்படும் வருமானம் 160 பில்லியன்...
இத்தாலியில் வெரோனா நகரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தன்னுடன் இருந்த இரண்டு பெண் பிள்ளைகளை இலங்கைத் தாய் ஒருவர் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட 33 வயதுடைய சச்சித்ரா நிசன்சலா பெர்னாண்டோ...
பிரபல கத்தோலிக்க பாதிரியார் சிறில் காமினி பெர்னாண்டோவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) பணிப்பாளர்களுக்கு அரச புலனாய்வுச் சேவைகளின் (எஸ்ஐஎஸ்) தலைவர் சுரேஷ் சலே உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு டெலிகிராப் செய்தி...
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த PCR மருத்துவ ஆய்வுகூடம் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு PCR பரிசோதனையொன்றுக்காக 40 அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 8,000) கட்டணம் அறவிடப்படுவதுடன், பரிசோதனை...
இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பக்டீரியா அடங்கிய சீன சேதன பசளையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் குறித்த சேதன பசளை மாதிரியை மீளாய்வு செய்யவோ, அதற்கான கொடுப்பனவை வழங்கவோ போவதில்லை எனவும்விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த...
ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணியில் சமத்துவம் பேணபடவில்லை ஏனைய இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளாா்.
ஆகவே, இந்த குழுவின் பன்முகத்தன்மையைப்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், அதன் டொரிங்டன் அவென்யூ சொத்து தற்போது குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது
இது குறித்து SLBC இன் சந்தைப்படுத்தல் பிரதிப்...
சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்கள்...
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று (23) காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று (23) காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம...
பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்...