சீனி இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர் தொகையை வங்கிகளுக்கு விநியோகிக்குமாறு சீனி இறக்குமதியாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டொலர் தொகையை விநியோகிக்கும் பட்சத்தில் உரிய முறையில் சீனி...
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக, மாத்தறை முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யு.திலகரட்ண நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மாத்தறை மற்றும்...
ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற உட்பொருளை நான் ஊடகங்கள் வாயிலாக விமர்சிக்க முடியாது அரசியல் ரீதியான கருத்துக்களை அதிகமாக கதைக்க நான் விரும்பவில்லை இது ஜனாதிபதியின் முடிவின் பெயரிலேயே நியமிக்கப்பட்டுள்ளார் என...
உலகின் முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்ளும் 2 வீத விஞ்ஞானிகளில் இலங்கையைச் சேர்ந்த 24 பேர் அடங்குகின்றனர்.
அமெரிக்காவின் ஸ்டென்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில்“ இது குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது நாட்டின் நிபுணர்கள் அங்கம் வகிக்கும் தேசிய தாவர...
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் பிரதான பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் நீலிகா மலவிகே, கொவிட்-19 தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக...
தேசிய விலங்கியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஷர்மிளா ராஜபக்ஷ இன்று(28) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
தெஹிவளை விலங்கியல் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து அவர் தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் தேசிய...
தற்போதைய அரசாங்கத்தை இன்னும் 15 வருடங்களுக்கு கவிழ்க்க முடியாது என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
புதிய சுயதொழில் முயற்சியாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வில்...
ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று மாலை 5.30 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள இக்கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம்...
சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
வர்த்தக வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் திரு.நலீன் பெர்னாண்டோவுக்கு அவர் தனது...
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி 71 இலட்சத்தில்,...