follow the truth

follow the truth

September, 23, 2024

உள்நாடு

இலங்கைக்கான மேலும் 5 விமான சேவைகள் மீண்டும்

பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா உட்பட ஐந்து விமான நிறுவனங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சுவிஸின் ஓய்வு விமான நிறுவனமான...

மீண்டும் சீனித் தட்டுப்பாடு

சந்தையில் மீண்டும் சீனித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விற்க முடியாததால் சீனியைக் கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோகிராம் வெள்ளை சீனிக்கான அதிகபட்ச...

சம்பளம் அதிகரிக்காவிட்டால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்

அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினை கருத்தில் கொண்டு, அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அவசியமான நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த வரவு - செலவுத் திட்டத்தில்...

நேற்றிரவு அலரி மாளிகையில் சூடுபிடித்த கூட்டம் : பங்காளிக் கட்சிகள் இன்று தீர்மானம்

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக நேற்று (28) இரவு அலரிமாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அரசாங்கக் கட்சித்...

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் திங்கள் முதல் ஆரம்பம்

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்பட்டதன் பின்னர், சகல பேருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொவிட் பரவல் காரணமாகத் தடைப்பட்டிருந்த தனியார் பேருந்து சேவைகளை மீள...

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி! உறுப்பினர்களுக்கு கடிதம் கூட கிடைக்கவில்லை எனத் தகவல்

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை செயல்படுத்த நியமிக்கப்பட்ட செயலணி குறித்து தற்போது சமூகத்தின் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு இதுகுறித்த கடிதங்கள் அனுமதிக்கப்படவில்லை என்று செயலணியில் உள்ள...

ஞானசாரவின் நியமனம் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் – ரவூப் ஹக்கீம்

ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோஷத்தை நடைமுறைப் படுத்துவதற்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு, நாட்டில்...

மேலும் 22 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (27) 22 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,696 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இவ்வார இறுதியில்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது. அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகள்...

லக்ஷ்மன் நிபுணாராச்சி பெயர் வர்த்தமானியில் வெளியீடு

அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணாராச்சி பெயரிடப்பட்டுள்ளார். லக்ஷ்மன் நிபுணராச்சியின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள்...

இலங்கையின் டொலர்பத்திரங்களின் மதிப்பு குறைந்துள்ளது

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதுடன் இலங்கையின் டொலர் பத்திரத்தின் பெறுமதி குறைந்துள்ளதாக புளூம்பேர்க் செய்திச் சேவை...

Must read

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இவ்வார இறுதியில்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது. அதன்...

லக்ஷ்மன் நிபுணாராச்சி பெயர் வர்த்தமானியில் வெளியீடு

அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற...