follow the truth

follow the truth

September, 24, 2024

உள்நாடு

பொதுபலசேனாவின் முன்மொழிவுகளும் சட்டமூலத்தில் உள்ளடக்கப்படும் – ஞானசார தேரர் (Video)

ஒரு நாடு, ஒரே சட்டம்' செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்தக் குழுவினால் தயாரிக்கப்படும் சட்ட வரைவில் பொதுபல சேனாவின் முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படும் என தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய கலகொட அத்தே...

வாக்காளர் இடாப்பு பிரதிகள் இணையத்தளத்தில்

வாக்காளர் இடாப்பு பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://elections.gov.lk/ta/ எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து வாக்காளர் இடாப்பு பிரதியை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்...

ஆசிரியர்களுக்கான கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

கொவிட்-19 அபாயம் காரணமாக அமைச்சின் ஆசிரியர் இடமாற்றப் பிரிவுக்கு ஆசிரியர்கள் வருகை தருவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனவே தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் 0112784434 அல்லது...

48மணி நேர மின்வெட்டு : சரி செய்ய யாரும் வரமாட்டோம்

நவம்பர் 3ம் திகதி இடம்பெறவுள்ள மின்சார சபை ஊழியர்களின் போராட்டத்தின் பொது தன்னிச்சையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரிசெய்ய யாரும் வரமாட்டார்கள் என மின்சார சபை ஊழியர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால்...

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ பணிக்குழு தொடர்ந்து செயல்பட்டால் நான் அமைச்சராக இருக்க மாட்டேன் – நீதி அமைச்சர்

நீதியமைச்சர் அலி சப்ரி ஞானசார தேரரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நியமனம் அனைத்து சமூகத்தினரின் நியாயமான நடத்தைக்கும் இடையூறாக அமைவதே அமைச்சரின் கருத்தாகும். முஸ்லிம் சமூகத்தின் முஸ்லிம் தலைவர்களான மௌலவிகள் அமைச்சருக்கு கடும்...

தடுப்பூசிபெறாத யாசகர்களை கண்டறிய நடவடிக்கை

மேல் மாகாணத்திற்குள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாத யாசகர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தினால் இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்றிரவு (30) 7 மணித்தியாலத்திற்கும்...

நானும் மாட்டை வைத்து உழுதிருக்கிறேன், என் பேச்சை இந்த அரசு கேட்காது – முன்னாள் ஜனாதிபதி

விவசாயியை பற்றி இந்த அரசிடம் எவ்வளவு பேசினாலும் இந்த அரசு என் பேச்சை கேட்காது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இரசாயன உரங்களை வழங்குமாறு கோரி மொரகஹகந்த மற்றும் எலஹெர கமநல...

நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது பிரான்ஸ் மட்டுமே பெரிய கோபுரங்களை உருவாக்க முடியும் என்று நினைத்தோம். ஆனால் அதனை நாமும் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ

உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றதா அல்லது உரிய முறையில் பயன்படுத்தப்படாமை எமது தவறா என்பதை இந்நாட்டு இளைஞர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின்...

Latest news

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ X கணக்கில் இது குறித்த பதிவொன்றினை...

காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும்...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

Must read

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி...

காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட...