follow the truth

follow the truth

September, 24, 2024

உள்நாடு

செயல்படுத்தப்பட வேண்டிய 83 புதிய சட்டங்களை வெளியிட்டது நீதி அமைச்சு

2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையில் இலங்கையில் சட்டத்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து நீதி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் எட்டு புதிய சட்டங்களுக்கான திருத்தங்களை நிறைவு செய்துள்ளதாக அமைச்சு...

🔴தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகான புதிய திகதி அறிவிப்பு

2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, 5 ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையை 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

🔴2021 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதி அறிவிப்பு

2021 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் அடுத்த வருடம் பெப்ரவரி 7 முதல் மார்ச் 5 வரை இடம்பெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது

நாளை இருளில் மூழ்குமா இலங்கை?

நாடளாவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பான தமது இறுதி தீர்மானத்தை நாளை அறிவிக்கவுள்ளதாக மின்சார சேவையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நாட்டு மக்கள் இருளில் இருக்க நேரிடும் என மின்சார சேவையாளர்கள் சங்கம்...

கரிம நனோ நைட்ரஜன் உரத்தை கொண்டு வரும் இந்திய விமானப் படை – மஹிந்தானந்த அளுத்கமகே

கரிம நானோ நைட்ரஜன் உரத்தை இறக்குவதற்கு இந்திய விமானப்படையின் உதவி தேவை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 'விவசாயிகள் எங்களிடம்...

புதிய வகை கொவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவக்கூடும்

புதிய கொவிட் வைரஸ் திரிபு இலங்கையினுள் பரவுவதனை தடுக்கும் வகையில் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த திரிபானது தற்போது பயன்படுத்தப்படும்...

சீரற்ற காலநிலை – 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை ,காலி, களுத்துறை,கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு...

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 702 இலங்கையர்கள் – விசாரணை ஆரம்பம்

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்த 702 இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது. பயங்கரவாத விசாரணை பிரிவினர், நீதிமன்றத்திடம் இதனை கூறியுள்ளனர்    

Latest news

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ X கணக்கில் இது குறித்த பதிவொன்றினை...

காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும்...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

Must read

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி...

காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட...