follow the truth

follow the truth

September, 24, 2024

உள்நாடு

மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க தடுப்பூசி அட்டை கட்டாயம்?

மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கும் போது கொவிட் தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டதற்கான தடுப்பூசி அட்டையை வைத்துக்கொள்வதை கட்டாயப்படுத்த வேண்டும் என ராகம வைத்திய பீட சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுனத சில்வா தெரிவித்தார். ஹோட்டல்கள் மற்றும்...

நாட்டில் மேலும் 10 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 10 பேர் நேற்றைய தினம் (01) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தன்னை கைது செய்வதை தடுக்கும் வகையில் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.    

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமனம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக வண.முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 17 ஆம் திகதி முதல் அப்பதவியில் இருப்பேன் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்

சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு கோரிக்கை – லாப் கேஸ்

சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு லாப்ஸ் கேஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்கவுள்ளதாக லாப்(LAUGFS) கேஸ் நிறுவனம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எவ்வளவு...

சீன உரம் 3 ஆவது சுற்று சோதனைக்கு உட்படுத்தப்படாது : சஷீந்திர ராஜபக்ஷ

தற்போதுள்ள சீன உரங்களின் மாதிரிகளை மூன்றாவது சுற்று சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார். 'தற்போதுள்ள உர மாதிரிகளில் 3 ஆவது...

இலங்கையில் கால்பதித்த A24 செய்தி நிறுவனம்

கடந்த ஜூன் மாதம் 2021 இல் A24 செய்தி நிறுவனம் இலங்கையில் தங்களை முன்னிலைப்படுத்தி செயல்பாடுகளை விரிவுபடுத்தியது. சர்வதேச மற்றும் உள்ளூர் செய்திகளை வழங்கும் A24 செய்தி நிறுவனம், தற்போது இலங்கையில் பல தொலைக்காட்சி...

சம்பிகைக்கு எதிரான வழக்கு நவம்பர் 30 விசாரணைக்கு

ராஜகிரிய பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்க, அவரது சாரதியாக பணியாற்றிய துஷிதகுமார் மற்றும் வெலிக்கடை பொலிஸ் முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல...

Latest news

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை

சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் அடுத்த மதிப்பாய்வு எதிர்காலத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதேவேளை புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாகப் பணியாற்ற நம்புவதாகவும் சர்வதேச...

கோட்டாபய ராஜபக்ஷ நேபாளத்திற்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ளார். அவர் நேற்று (23) இலங்கை விமானம் மூலம் திரிபுவன் (Tribhuvan) சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிநாட்டு...

ஜப்பான் இசு தீவுகள் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் உள்ள இசு தீவுகளை சுற்றியுள்ள பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக...

Must read

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை

சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் அடுத்த...

கோட்டாபய ராஜபக்ஷ நேபாளத்திற்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ளார். அவர் நேற்று (23)...