எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க சுகாதார நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
ஆறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை...
கோழித் தீனின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் கோழியின் மீதான விலைக் கட்டுப்பாட்டை இலங்கை அரசு நீக்கியுள்ளது.
டின் மீன், பருப்பு, சீனி, பால், சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு...
இலங்கையில் இராணுவத் தளம் அமைப்பது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக பென்டகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
'சீன மக்கள் குடியரசை உள்ளடக்கிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள்' என்ற தலைப்பில் ஆவணம் நேற்று (04)...
நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்
இரவுநேர அஞ்சல் புகையிரதம் மற்றும் வழமையான நேர...
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிபா் , ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள்...
நாட்டையும் அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளித்து ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தன்னால் முடியாது என்பதை நிரூபித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்...
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் கிலோவொன்றின் விலை 200 முதல் 300 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம்,...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 15 பேர் நேற்றைய தினம் (03) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பதவியேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபெறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை...
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் மீண்டும் சேர்க்க வேண்டாம் என்றும் கட்சி முடிவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
அத்தோடு, முன்னதாக கட்சியில் இருந்து விலகியவர்களில்...