follow the truth

follow the truth

September, 24, 2024

உள்நாடு

வெலிசர விபத்து – தந்தை, மகனுக்கு விளக்கமறியல்

நேற்றைய தினம் வெலிசர பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 16 வயதான மகன் மற்றும் தந்தை ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு...

வியாபாரிகளே விலைகளைத் தீர்மானிக்கின்றனர் : நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை என்ற ஒன்று எதற்கு?

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு வரவு - செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படக் கூடாது என்றும் அதனை முழுமையாக மூடிவிடுமாறும் வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர் அசேல சம்பத்...

சப்புகஸ்கந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் மாளிகாவத்தை பெண்ணுடையது என அடையாளம்

சபுகஸ்கந்த பகுதியில் பயணப் பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணின் சடலம் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். சபுகஸ்கந்த எண்ணெய்...

பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன மற்றும் கலாநிதி ஹரிணி அமரசேகர ஆகியோர் பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றனர் தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியின் போது இதனை தெரிவித்தனர்.. மேலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த...

பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்த அவதானம்

பொது இடங்களுக்குச் செல்லும் போது முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துவதற்கான அட்டையை கொண்டு செல்வதை கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்...

நாட்காட்டி விநியோக வழக்கு : இறுதி முடிவு நவம்பர் 11ஆம் திகதி அறிவிப்பு

பெசில் ராஜபக்ஷவின் 2015இல் நாட்காட்டி விநியோக வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதா, இல்லையா என்பது தொடர்பில் இறுதி முடிவு நவம்பர் 11ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது என சட்டமா அதிபர்  தெரிவித்துள்ளார்.

ஆரோக்கிய சுற்றுலாவில் இலங்கை உலகின் முதல் 5 இடத்தில் உள்ளது : கிமர்லி பெர்னாண்டோ

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ ஆரோக்கிய சுற்றுலாவில் இலங்கை அண்மையில் முதல் 5 இடங்களைப் பெற்றுள்ளதாகவும் தற்போது உலகம் மெல்ல...

தரவுகளை மீள பெற்றுக்கொள்ள நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளது

தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் (NMRA) அழிவடைந்த தரவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக விசேட நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தரவுத்தளத்திற்கு பொறுப்பான நிறுவனத்தினூடாக குறித்த விசேட நிபுணர்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஔடதங்கள்...

Latest news

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள் நியமனம்

பல அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.    

புதிய பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்பு

நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, இன்று...

இன்றிரவு பாராளுமன்றம் கலைக்கப்படலாம்

பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

Must read

புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள் நியமனம்

பல அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.    

புதிய பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்பு

நாட்டின் புதிய பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று...