follow the truth

follow the truth

September, 24, 2024

உள்நாடு

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் 24 பேருக்கு கொரோனா உறுதி

பண்டாரவளை பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் 24 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொது சுகாதார பரிசோதகர் ரவி சம்பத் தெரிவித்தார். இந்தநிலையில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையோருக்கு இன்றைய தினம் கொவிட்...

62 வீத பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

16 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் இதுவரை சுமார் 62 வீதமானோர், கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  

பயண பொதியிலிருந்து பெண்ணின் சடலம் – இருவர் கைது

சப்புகஸ்கந்த பகுதியிலுள்ள குப்பை மேட்டிலிருந்து, பயணப் பொதியிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆணொருவரும் பெண்ணொருவருமே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு...

அலி சப்ரியின் சகோதரரையும் பதவி விலகுமாறு அழுத்தம்?

நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ள நிலையில், அவரது சகோதரர் மொஹமட் யுவேசும் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக இணையத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளன. நீதியமைச்சர்...

இனி சீனி மட்டும் தருவோம் : பந்துல

சதொசவில் சீனி, அரிசி கொள்வனவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் சதொச ஊடாக அரிசி மற்றும் சீனியை கொள்வனவு செய்பவர்கள் இன்று முதல் வேறு பொருட்களை கொள்வனவு செய்ய தேவையில்லை...

சீன தூதர், கல்வி அமைச்சர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல்

வெளிநாடுகளில் உள்ள இலங்கை மாணவர்களை கல்விக்காக சீனாவுக்குத் திரும்பச் செய்வதற்கு வசதியாக இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong இடம் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். இரு பிரமுகர்களும் சந்தித்து, தகவல்...

பொது இடங்களுக்கு உயிருடன் இருப்பவர்களின் பெயர்களை வைக்கத் தடை – நில அளவைத் திணைக்களம்

உயிருடன் இருக்கும்போது வீதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தனிப்பட்ட பெயர்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் காணி அமைச்சினால் புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இலங்கை நில அளவைத் திணைக்களம் தயாராகி வருகிறது. பொதுச் சொத்துக்களில்...

நாட்டின் எரிபொருள் மாஃபியா எங்களை மிரட்டுகிறது : லிட்ரோ கேஸ் தலைவர்

“நாட்டில் ஒரு எரிவாயு மாஃபியா உள்ளது. இந்த மாஃபியா அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களைச் செய்கிறது. எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த மாஃபியாக்கள் அவர்களுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள். மாஃபியா முழு சந்தையையும் கட்டுப்படுத்துகிறது மற்றும் யாராவது...

Latest news

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்சமயம் அரச...

கேரளாவில் புதிய வகை குரங்கு அம்மை தொற்று அடையாளம்

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அதன் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய 38 வயது...

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – மேலும் பலரை கைது செய்ய CID விசாரணை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஐந்தாம்...

Must read

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில்...

கேரளாவில் புதிய வகை குரங்கு அம்மை தொற்று அடையாளம்

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அதன்...