follow the truth

follow the truth

September, 25, 2024

உள்நாடு

Pfizer தடுப்பூசியின் பாதுகாப்பு திறன் குறைவு – சன்ன ஜயசுமன

கொவிட்-19 பரவல் தொடர்பான உலகின் போக்குகள் குறித்த ஆய்வுகளின்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பெருவாரியாக பயன்படுத்தப்படும்...

மீண்டும் பயணக் கட்டுப்பாடு ?

நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று அதிகரிக்கப்படும் பட்சத்தில், மீண்டும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார். மக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துக்கொள்ளும் பட்சத்தில்,...

இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பம்

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ள நாடு பூரகவும் உள்ள சகல பாடசாலைகளிலும் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது. இதற்கு அமைவாக தரம் 10,11,12 மற்றும் 13 தர வகுப்புக்களின் கல்வி...

தீவிரமடையும் மோதல் : நேரடியாக களமிறங்கும் பிரதமர்

அரசாங்கத்துடன் இணைந்துள்ள முன்னணி கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்ற நிலையில் தற்போதைய நெருக்கடி நிலை குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த...

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு சீமெந்து பொதியின் விலையை 177 ரூபாவினால் அதிகரிப்பதற்கு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி, ஒரு சீமெந்து பொதியின்புதிய விலை 1,275 ரூபா ஆகும். இதற்கு முன்னர் ஒரு சீமெந்து...

ஜனாதிபதியினால் 1500 வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 'நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை திட்டத்தின் படி 1500 வீதிகளை ஒரே நாளில் திறந்து வைத்து இன்று (6) மக்களிடம் கையளிக்கப்பட்டன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதபடி, மாத்தளை, பதுளை, கேகாலை, கண்டி, காலி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் உயர்நீதிமன்றில் மனு தாக்கல்

பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித், உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். முத்துராஜவெல சதுப்பு நிலப்பகுதிக்குரிய 3,862 ஹெக்டேயர் காணியை, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் சுவீகரிப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய...

Latest news

நவம்பர் 14 பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்இன்று வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில்...

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்சமயம் அரச...

கேரளாவில் புதிய வகை குரங்கு அம்மை தொற்று அடையாளம்

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அதன் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய 38 வயது...

Must read

நவம்பர் 14 பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள்...

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில்...