அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தான் மாத்திரமல்லாமல் பிரதமரும் வருத்தமடைந்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “நான் மாத்திரமல்ல பிரதமரும் வருத்தமடைந்துள்ளார் என உங்களுக்கு...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தாம் 17 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள "மோசமான" பாராளுமன்றம் தற்போதைய பாராளுமன்றம் என்று கூறினார்.
“இந்த அரசாங்கத்திற்கு மக்கள்...
விவசாய அமைச்சின் கீழுள்ள தேசிய தாவரத் தனிமைப்படுத்தல் சேவையிடமிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி சீன உர நிறுவனம் கடிதம் மூலம் கேட்டுள்ளது. மூன்று நாட்களுக்குள் உரிய இழப்பீடு வழங்க...
நாடாளுமன்றம் விசேட அமர்வு தினமான இன்று (08) கூடுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் உரிய வகையில் இடம்பெறாமையினால், சபையில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்க முடியாமல் இருந்தது. எனவே,...
சபுகஸ்கந்த பிரதேசத்தில் பயணபையிலிருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தம்பதியினர் மஹர மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளனா்.
தம்பதியினர் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும்...
நாட்டில் சீமெந்தின் விலை அதிகரிப்பை தொடர்ந்து
இறக்காமம் பிரதேசத்தில் இன்று காலை கடை ஒன்றிற்கு சீமெந்து பறிக்க வந்த லொறியை இடைமறித்த மக்கள் 1650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவிருந்த சீமெந்து மூட்டைகளை 1320 ரூபாய்க்கு...
நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயலணியை இல்லாதொழிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் கலகொட அத்தே...
லிற்றோ சமையல் எாிவாயுப் பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தொிவித்துள்ளார்.
தற்போதைய எரிவாயு தட்டுப்பாடுக்கு தொழில் மாபியா, வெளிச் சந்தை நிலவரங்கள் மற்றும்...
பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்இன்று வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில்...
இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது
பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்சமயம் அரச...
கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அதன் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய 38 வயது...