follow the truth

follow the truth

September, 25, 2024

உள்நாடு

மீண்டும் பஹல கடுகன்னாவ வீதிக்கு பூட்டு

மண்சரிவு எச்சரிக்கையின் காரணமாக கொழும்பு – கண்டி பஹல கடுகன்னாவ வீதி மீண்டும் நாளை (12) காலை 9.00 மணிவரை மூடப்பட்டுள்ளது. மண்சரிவு எச்சரிக்கையின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு – கண்டி பஹல...

3வது தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90,000 ஐ அண்மித்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரையில் பைஸர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த...

வசந்த முதலிகே உள்ளிட்ட நால்வருக்கு பிணை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உள்ளிட்ட 4 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது கொழும்பு நீதிவான நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 3...

ஞானசார தேருக்கும் ஜனாதிபதிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது! (Video)

ஞானசார தேருக்கும் ஜனாதிபதிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது! பல உண்மைகளை உடைக்கும் பொதுபல சேனா முன்னாள் தலைமை அதிகாரி திலந்த விதானகே  

மீண்டும் முடக்கமா ? : அச்சுறுத்தும் சுகாதாரத் துறை

கொவிட் தொற்றின் அச்சுறுத்தல் குறையாத நிலையில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமானது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று தொடர்ந்தும்...

போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவரும் தீர்மானம் இல்லை – ஜோசப் ஸ்டாலின்

அதிபர் - ஆசிரியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் அரசாங்கம் தீர்மானத்தை அறிவித்துள்ள போதிலும், தொழிற்சங்க போராட்டத்தை நிறைவுக் கொண்டு வரும் தீர்மானத்தை நாம் எடுக்கவில்லை என...

மக்களுக்கான சலுகைகள் இரத்து : வரவு செலவுத்திட்டம் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல்

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார் இம்முறை மதிப்பீட்டு சட்டமூல வரைவுக்கு அமைய அரசின் முழு...

சீரற்ற காலநிலையால் இதுவரை 25 பேர் உயிரிழப்பு

நேற்று (10) மாலை 5.30 மணி நிலவரப்படி, சீரற்ற காலநிலை காரணமாக குறைந்தது 25 பேர் இறந்துள்ளதோடு ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ...

Latest news

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா வழங்கும் நடவடிக்கையை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும்...

ஓரினச்சேர்க்கை திருமண சட்டமூலம் தாய்லாந்தில் அமுலுக்கு

தாய்லாந்து மன்னர் திருமண சமத்துவ சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவில் ஒரே பாலினக் குழுக்களையும் அவர்களது திருமண உரிமைகளையும் அங்கீகரிக்கும் முதல் நாடாக தாய்லாந்து...

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இலங்கை அணி

நாளை (26) ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்கள்; தனஞ்சய...

Must read

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில்...

ஓரினச்சேர்க்கை திருமண சட்டமூலம் தாய்லாந்தில் அமுலுக்கு

தாய்லாந்து மன்னர் திருமண சமத்துவ சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவில்...