follow the truth

follow the truth

September, 25, 2024

உள்நாடு

ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தும் சட்டமூலம் நிறைவேற்றம்

ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தும் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த குறித்த சட்டமூலத்திற்கு இன்று அனுமதி கிடைத்துள்ளது. இதுவரை தனியார்...

பொதுமக்கள் உதவி தேவை : தேடுகிறது பொலிஸ் (CCTV Video)

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களிடம் உதவியை பெற்றுக்கொள்வதற்கு குற்ற விசாரணைப் பிரிவு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. சந்தேக நபர் வெலிக்கடை, ராஜகிரிய, பெலவத்த மற்றும் பத்தரமுல்லை பகுதிகளில் சுற்றித்...

அத்துரலியே ரத்ன தேரர் உயர் நீதிமன்றில் மனுதாக்கல்

அபே ஜனபல கட்சியிலிருந்து தன்னை நீக்க மேற்கொண்டுள்ள தீர்மானத்தையும் ,பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க மேற்கொண்டுள்ள தீர்மானத்தையும் ரத்துச் செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் வண. அதுரலியே ரத்ன தேரர் உயர்நீதிமன்றில் மனு...

இராஜினாமா செய்வேன் – மைத்திரி

தன்மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறப்பேன் என, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மைதக்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தில் இன்று (11) தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (10) உரையாற்றியிருந்த அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே, “...

தேசிய பாதுகாப்பு கல்லூரி ஜனாதிபதியினால் திறப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் “தேசிய பாதுகாப்பு கல்லூரி” இன்று (11) நாட்டுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. முப்படையினர், பொலிஸார் மற்றும் அரச துறையில் உயர் பதவி நிலைகளை வகிக்கும் நிறைவேற்று அதிகாரிகளுக்கு, தேசிய பாதுகாப்பு மற்றும்...

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல்: தொடரும் பாதிப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் கொண்டுவரப்பட்ட விஷ திரவங்கள் உள்ளிட்ட பொருட்கள் காரணமாக இன்றும் எமது கடல் பரப்பிற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டுள்ளதாக சபையில் இன்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். மேலும், இவ்வாறான...

வெலிசறை வாகன விபத்து- சிகிச்சை பெற்று வந்த மேலுமொருவர் உயிரிழப்பு

கடந்த 4ஆம் திகதி வெலிசறை - மஹபாகே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதான இளைஞன் உயிரிழந்தார். அவர் இன்று பிற்பகல்...

கொழும்பில் நீர்வெட்டு

எதிர்வரும் வார இறுதியில் கொழும்பின் பல பிரதேசங்களுக்கு 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு 04, 05, 06, 07 மற்றும் 08...

Latest news

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இ-விசா வழங்கும் நடவடிக்கையை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும்...

ஓரினச்சேர்க்கை திருமண சட்டமூலம் தாய்லாந்தில் அமுலுக்கு

தாய்லாந்து மன்னர் திருமண சமத்துவ சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவில் ஒரே பாலினக் குழுக்களையும் அவர்களது திருமண உரிமைகளையும் அங்கீகரிக்கும் முதல் நாடாக தாய்லாந்து...

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இலங்கை அணி

நாளை (26) ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்கள்; தனஞ்சய...

Must read

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில்...

ஓரினச்சேர்க்கை திருமண சட்டமூலம் தாய்லாந்தில் அமுலுக்கு

தாய்லாந்து மன்னர் திருமண சமத்துவ சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், தென்கிழக்கு ஆசியாவில்...