புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் காரணமாக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட இடமாற்றம் பகுதி முதல் களனி பாலம் வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
அதன்படி,...
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலுக்கு அமைய முத்துராஜவல சரணாலயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காக 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த அமரவீர, சீ.பி ரத்னாயக்க, நாலக...
காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக சிறைக்கைதிகளுக்கு அவர்களின் உறவினர்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்...
கண்டி - கொழும்பு பிரதான வீதியை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கேகாலை மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று முன்தினம் முதல் கண்டி - கொழும்பு பிரதான வீதி, கீழ் கடுகண்ணாவ...
2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம், பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கவுள்ள நிலையில், அத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளது.
கொழும்பு – லிப்டன் சுற்று வட்டத்திற்கு அருகில், இந்த ஆர்ப்பாட்டம்,...
இலங்கையர்களுக்கு மீண்டும் தொழில் வாய்ப்பு வழங்கவுள்ளதாக கொரியா அறிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள கொரியா தூதுவர் வுன்ஜின் ஜோன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொரியா வேலை...
சுதந்திர இலங்கையின் 76வது வரவு செலவுத் திட்டம், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவினால் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 13ம் திகதி...
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இன்று (25)...
நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள கடவுச்சீட்டுகளின் வரிசை ஒக்டோபர் 15-20 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்...
2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சுயேச்சைக் குழுக்களின் கட்டுப்பணம் மற்றும் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திற்கும் அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களால் பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை...