பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு இன்று கொழும்பில் சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலதிக கொடுப்பனவு , அடிப்படை சம்பள அதிகரிப்பு, 12 ஆண்டு சேவையுடைய சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கு பதவி...
நவம்பர் மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் 19,000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பெரும்பாலானவர்கள் இந்தியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், ஜேர்மன் ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக...
ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஒருங்கமைப்பாளர்ளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள்...
பனாமுர பொலிஸ் நிலையத்தின் சிறை கூடத்திற்குள் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடும்ப தகராறு காரணமாக மனைவியினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, 38 வயதான...
மண்சரிவு அவதானம் காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் வீதியின் ஒரு ஒழுங்கை வாகன போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இன்று நண்பகல் 12.00 மணி முதல் வீதியின் ஒரு...
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) தரவுத் தளத்திலிருந்து தரவுகள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைதான எபிக் லங்கா டெக்னொலஜி தனியார் நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான...
கஞ்சா செய்கையின் ஊடாக நாட்டின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசாங்க அனுமதியுடன் கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம்...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தி நாடாளுமன்ற அமர்வில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனா்.
நேற்றைய தினம் (16) ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணியில் பொலிஸாரினால் ஏற்பட்ட...
வாகனங்களை காட்டி மக்களை ஏமாற்றி அந்த வாகனங்களை ஏலம் விட்டு திறைசேரிக்கு பணத்தை எடுத்துச் செல்ல இந்த அரசு தயாராவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி...
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று (27) முதல் அமுலுக்கு...
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் 11 பில்லியன் ரூபா பெறுமதியான மதிப்பீடு திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்...