follow the truth

follow the truth

September, 28, 2024

உள்நாடு

எரிவாயு சிலிண்டர் வெடிப்பு- நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சஜித் கோரிக்கை

இலங்கையின் பல்வேறு இடங்களில் ஏற்படும் எரிவாயு கொள்கலன்களின் ஏற்படும் வெடிப்பு தொடர்பில் நாடாளுமன்ற தொிவுக்குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்கட்சியின் உறுப்பினர்கள் இது தொடர்பில் இன்று...

கேஸ் ஒரு வெடிக்கும் பொருள்! சபாநாயகர்

நாடளாவிய ரீதியில் அண்மையில் இடம்பெற்ற கேஸ் சிலிண்டர் வெடிப்புகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று காலை கலந்துரையாடப்பட்டது. கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவங்கள் 6 நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கினிஸ்...

இலங்கையில் நாளாந்தம் 10 – 15 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு

இலங்கையில் நாளாந்தம் 10 முதல் 15 வரையான பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் விவகாரத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும்...

மண்ணெண்ணெய்க்கு கட்டுப்பாடு

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவித்தலுக்கமைய ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக பலாங்கொடை நகரிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனா். மேலும் கடந்த நாட்களில் ஒருவருக்கு...

விறகு விலை அதிகரிப்பு

கொழும்பு உட்பட அதன் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த இறப்பர், கருவாய், முருகை மரங்களின் விறகுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டு விறகின் விலையானது 30 முதல் 50 ரூபாய்...

மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் முன்னெடுத்துள்ள 'சட்டப்படி வேலை செய்யும்' தொழிற்சங்க நடவடிக்கை மூன்றாவது...

மக்கள் விரும்பாத பல முடிவுகளை எடுக்க வேண்டி வரும் – ஜனாதிபதி

உலகளாவிய பொருளாதார சவால்களை வெற்றிகொண்டு நாட்டை சுபீட்சத்திற்கு இட்டுச் செல்வதற்கு எதிர்காலத்தில் மக்கள் விரும்பாத பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விமர்சனங்கள் இருந்த போதிலும் எதிர்வரும் காலங்களில்...

வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வர தடை

கொரோனா தொற்றின் புதிய பிறழ்வை அடுத்து வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வருகை தர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாபோ,போட்ஸ்வானா மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளுக்கு கடந்த 14 தினங்களில்...

Latest news

இலங்கை – பாகிஸ்தான் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான் பாராளுமன்ற சேவைகள் நிறுவகத்திற்கும் (Pakistan Institute...

Harry Potter புகழ் மேகி ஸ்மித் காலமானார்

ஹாரி பாட்டர் படத்தில் நடித்து புகழ்பெற்ற மேகி ஸ்மித் தனது 89-வது வயதில் காலமானார். மேகி ஸ்மித், ஹாரி பாட்டர் திரைப்படத் தொடரில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல்...

எதிர்வரும் 29 முதல் மூடப்படவுள்ள ரயில் பாதை

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி காலை 8.30...

Must read

இலங்கை – பாகிஸ்தான் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு...

Harry Potter புகழ் மேகி ஸ்மித் காலமானார்

ஹாரி பாட்டர் படத்தில் நடித்து புகழ்பெற்ற மேகி ஸ்மித் தனது 89-வது...