புதிதாக திறக்கப்பட்டுள்ள 'கல்யாணி பொன் நுழைவு' பாலத்துடன் தொடர்புடைய
வீதிகளை அடையாளம் காண முடியாததால் சாரதிகளுக்கு ஏற்படும் அசௌகரியம் மற்றும் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வீதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வீதி...
எதிர்காலத்தில் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும்போது அதனை வேடிக்கைப் பார்த்துகொண்டிருக்காது, வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...
பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்தினால் இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்தில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு அதன் தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு...
களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் வாத்துவகே மன்சு லலித் வர்ணகுமார சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த சமரசிங்க தனது பதவியை இராஜினாமா...
2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள் நடைபெறும் திகதிகள், அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலை தவணை முடிவடைவது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில...
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள்...
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளை குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் இராணுவம்...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக அனுர மத்தேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சட்டத்தரணிகள் சங்கத்தின் துணைத் தலைவராக ராசிக் சரூக் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் 'கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை' ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று(28) பார்வையிட்டார்.
அதன்போது...