2016 மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கல் மோசடி தொடர்பான வழக்கில் 22 குற்றச்சாட்டுகளில் 11 இல் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல்நீதிமன்ற விசேட...
சியால்கோட்டில் இலங்கை பிரஜை பிரியந்த குமார தியவதனவை, தெய்வ நிந்தனை என்ற பெயரில் உயிருடன் கொன்ற சம்பவம் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டக் கருத்து வெளியிட்டுள்ளார்.
”இஸ்லாத்தில் அந்த இளைஞர்கள் ஆர்வம்...
பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று (06) நாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஶ்ரீலங்கன் ஏயார் லயின்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இன்று மாலை...
நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்னால் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளதுடன் இன்றைய சபை அமர்வையும் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர்.
அண்மையில் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அமைதியற்ற முறையில் நடந்து கொண்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார்.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின்...
(Update) முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று காணாமல்போயிருந்த இளைஞர்களில், மூன்றாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
----------------------------------------------------------------------------------------------
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு சென்ற நான்கு பேர் முல்லைத்தீவு கடலில் நீராடிய போது அலை இழத்து...
சனிக்கிழமை (04) இரவு கொலை செய்யப்பட்ட ´கெசெல்வத்த பவாஸ்´ என்பவரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 4 பேரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடுமையான நிபந்தனைகளின் கீழ் எரிவாயு நிறுவனங்களுக்கு உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் மற்றும் லாஃப்ஸ் கேஸ் ஆகியவற்றுக்கு தொழில்நுட்பக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் விநியோகத்தை...
ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கை...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கை அணியின்...
சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம்...