follow the truth

follow the truth

September, 29, 2024

உள்நாடு

‘நான் கொண்டு வந்ததும் கசிந்துவிட்டது – அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று என் மனைவி என்னிடம் சொன்னாள்’ – எஸ்.பி.திஸாநாயக்க 

தாம் வாங்கிய லிட்ரோ எரிவாயு சிலிண்டரிலும் கசிவு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அந்நிறுவனத்...

நாட்டில் மேலும் 23 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 23 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,484 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிரியந்த குமார படுகொலை தனிப்பட்ட சம்பவம்! இலங்கை உயர்ஸ்தானிகர்

இலங்கையைச் சேர்ந்த தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த குமார தியவடன படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பாகிஸ்தான் அதிகாரிகளின் பதில் திருப்தி அளிப்பதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால்...

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது பிரியந்தவின் உடல்

பாகிஸ்தானில் அடித்து எரித்துக் கொல்லப்பட்ட இலங்கை பொறியியலாளரான பிரியந்த குமார தியவடனவின் உடற்பாகங்கள் தாங்கிய விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சற்றுமுன்னர் தரையிறங்கியது.பாகிஸ்தான் லாகூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ...

மின் விநியோகம் முழுமையாக எப்போது வழமைக்கு திரும்பும்?

நாளை(07) முதல் மின்சார விநியோகம் தடையின்றி வழங்கப்படலாம் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு, சுமார் ஆறு மணித்தியாலயங்களின் பின்னர்...

பிரியந்த குமாரவின் குடும்பத்தாரை சந்தித்த சஜித் (படங்கள்)

பாகிஸ்தானின் சியல்கோட்டிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில்,கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சென்றிருந்தாா். இதன்போது, துயரிலுள்ள அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளாா். மேலும், பிரியந்த குமாரவின்...

மீண்டும் பால் மா தட்டுப்பாடு

நாடு முழுவதிலும் இறக்குமதி செய்யப்படும் பால் மா மற்றும் தேசிய பால் மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக பால் மா தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு முன்னர் இறக்குமதி...

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

அவசரத் திருத்த வேலை காரணமாக கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். இதன்படி,...

Latest news

இஸ்ரேலை மன்னிக்க முடியாது – ஈரான் ஜனாதிபதி

லெபனான் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை ஈரானின் முகத்தில் அறைந்த அடி என்றும், நஸ்ரல்லாவின் கொலைக்கு இஸ்ரேல் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஈரானிய...

இலங்கைக்கு இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி விகிதம்

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு கொள்கை வட்டி விகிதங்களுக்கு பதிலாக இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி வீதத்தை அமைக்க மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது. இதன்படி, நிலையான...

எங்கள் நியமனங்களுக்கு நாங்கள் பொறுப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கண்டியில் தெரிவித்தார். தனது அரசாங்கத்தின் கீழ் உள்ள அரச...

Must read

இஸ்ரேலை மன்னிக்க முடியாது – ஈரான் ஜனாதிபதி

லெபனான் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் படுகொலை ஈரானின் முகத்தில் அறைந்த...

இலங்கைக்கு இந்த ஆண்டு ஒரே கொள்கை வட்டி விகிதம்

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு கொள்கை வட்டி விகிதங்களுக்கு பதிலாக இந்த...