மதத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டு பாகிஸ்தானில் பிரியந்த குமார தியவடனே மிலேச்சத்தனமாக கொலை செய்யப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற அடிப்படைவாத குற்றங்களின் பாதிப்புக்களை இல்லாதொழிப்பதற்கு அனைத்து நாட்டு தலைமைத்துவங்களும் கடுமையாக...
பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடித்து எரியூட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய, இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே இவ்வாறு...
பாகிஸ்தான் - சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம் கனேமுல்ல - கெந்தலியத்த பாலுவ பகுதியிலுள்ள இல்லத்திற்கு இன்று (07) அதிகாலை 2.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளன .
அவரது சரீரத்தை...
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு...
சமையல் எரிவாயு சிலிண்டரில் பாதுகாப்பற்ற முறையில் கசிவை பரிசோதிக்க முயற்சிக்க வேண்டாம் என எரிவாயு அனர்த்தங்கள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, சந்தைக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை அடையாளம்...
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
22 நாட்களின் பின்னர் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை 50 நாட்களுக்கு நிறுத்துவதற்கு கடந்த மாதம்...
கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ´உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்´ வேலைத் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக...
போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை பிரதமர் சந்தித்தார்
பாதுகாப்பு கோரி நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சமகி ஜன பலவேவ உறுப்பினர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து அவர்களுடன் சுமுக உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
போராட்டத்தை...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிரோஷன் திக்வெல்லவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என கிரிக்கெட் வட்டாரங்கள்...
காலி மாவட்டத்தின் காலி தொகுதியை மையமாகக் கொண்ட ஐ.தே.க செயற்பாட்டாளர்களின் விசேட கூட்டம் நேற்று (28) காலி, உலுவிடிகேயிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில்...
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்...