follow the truth

follow the truth

September, 30, 2024

உள்நாடு

இன்று முதல் நாட்டில் எங்கும் மின் தடை ஏற்படாது

இன்று முதல் நாட்டில் எங்கும் மின் தடை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளது. செயலிழந்து காணப்பட்ட நுரைச்சோலை அனல் நிலையத்தின் இரண்டாம் மற்றும்...

கொழும்பில் நாளை 18 மணிநேர நீர் வெட்டு

கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை (11) நள்ளிரவு முதல் 18 மணி நேரம் நீர் விநியோகத்தை தடை செய்ய தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. அம்பதலே...

நாடாளுமன்றத்தில் அச்சுறுத்தல் குறித்து இன்று ஆராய்வு!

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து  அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட , ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையிலான 11 பேர் கொண்ட  குழு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில்...

ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாய் வரை அதிகரிக்கலாம் – ஷசீந்திர ராஜபஸ

இலங்கையில் ஒரு கிலோ கிராம் அரிசியில் விலை 500 ரூபாயை விடவும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதென இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னதாக ஒரு டன் யூரியா 278 அமெரிக்க டொலர்களுக்கு இறக்குமதி...

பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் சவேந்திர சில்வா

ஹெலி விபத்தில் பலியான இந்திய பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் , இலங்கை பாதுகாப்புப் படைத் தளபதியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கலந்துக்கொள்ள உள்ளார். ஜெனரல்...

பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு

இன்றுடன் நிறைவடையும் பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று!

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று  இடம்பெறவுள்ளது. கடந்த நவம்பா் மாதம் 15 ஆம் திகதி நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் அடுத்து ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்...

தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக நடவடிக்கை – மத்திய வங்கி

தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்ட...

Latest news

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் 2ஆம் திகதி நாட்டுக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணை தொடர்பாக...

மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்க்க வாய்ப்பு

ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் இலவசமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய விலங்கியல் பூங்கா...

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

பாணந்துறை பள்ளிமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை வடக்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸ் வீதித்தடையில் லொறி...

Must read

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் 2ஆம் திகதி நாட்டுக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 2ஆம் திகதி...

மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்க்க வாய்ப்பு

ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து...