follow the truth

follow the truth

September, 30, 2024

உள்நாடு

வைத்தியர்களுக்கான அறிவிப்பு!

பின்தங்கிய பிரதேசங்களுக்கு நியமிக்கப்படும் வைத்தியர்கள் நான்கு வருடங்கள் அந்த வைத்தியசாலைகளில் பணியாற்ற வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தொலைதூரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளின் சுகாதாரச் சேவைகளை மேலும் வினைத்திறன் மற்றும்...

ஐ.நா உதவி செயலாளர் நாயகம் இலங்கை வருகை

ஐக்கிய நாடுகள் சபைக்கான உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை (15) இலங்கை வரவுள்ளார். அவர் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் உதவி நிர்வாகி...

தமிழ் முஸ்லிம் எம்.பிக்கள் பட்ஜெட்டுக்கு ஆதரவு தெரிவித்தமைக்கான காரணத்தை சபையில் அம்பலப்படுத்திய சாணக்கியன் (VIDEO)

நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது தமிழ் பேசும் எம்.பிக்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்...

சாணக்கியனின் ஆதரவு தேவையில்லை!

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டுமெனில், விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவிப்பாராயின், அவ்வாறானவர்களின் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று நாடாளுமன்றில் ...

பிரியந்தவின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் நிதியுதவி

பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிதியுதவி வழங்கியுள்ளார். பிரியந்த குமாரவின் வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரண்டாவது தடவையாக இன்று(10) விஜயம் செய்துள்ளார். பிரியந்தவின் இரண்டு...

எரிவாயு கொள்கலனில் திகதியை சரிபார்த்து வாங்குமாறு கோரிக்கை

சமையல் எரிவாயு கொள்கலனைக் கொள்வனவு செய்யும்போது, அதன் முத்திரையிடப்பட்ட பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரையறை தொடர்பில், அவதானத்துடன் இருக்குமாறு, வலுசக்தி நிபுணர்கள் பொதுமக்களைக் கோரியுள்ளனர். சமையல் எரிவாயு கொள்கலன், 5 ஆண்டு காலப்பகுதிக்குள், தரப்...

தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு...

12 – 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி

நாட்டிலுள்ள 16 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கவும் 12 முதல் 15 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு முதலாம் கட்ட தடுப்பூசியை வழங்கவும் அரசு தீர்மானித்துள்ளது. அதற்கான அனுமதி சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ளது.  

Latest news

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே ஒரே நிலைப்பாடு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் நாட்டுக்கு நல்லது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன...

முட்டை தொடர்புடைய உணவுப் பொருட்களின் விலையை குறைக்காத வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

முட்டை தொடர்புடைய உணவுப் பொருட்களின் விலை இன்று முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரைடு ரைஸ், கொத்து ரொட்டி, முட்டை...

பிரபுக்களின் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் இன்று

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (30) விசேட கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த கலந்துரையாடல் இன்று...

Must read

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே ஒரே நிலைப்பாடு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் நாட்டுக்கு நல்லது...

முட்டை தொடர்புடைய உணவுப் பொருட்களின் விலையை குறைக்காத வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

முட்டை தொடர்புடைய உணவுப் பொருட்களின் விலை இன்று முதல் குறைக்கப்படும் என...