follow the truth

follow the truth

September, 30, 2024

உள்நாடு

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விளையாட்டு

இலங்கையில் முதன்முறையாக Car Drifting விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் Car Drifting ஊக்குவிப்பதற்காக உலக Drifting சாம்பியன் ஒருவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் இரத்மலானை விமான நிலைய வளாகத்தில் இடம்பெறுகின்றன. இந்த முறைமை ´ON...

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை!

அரசாங்கம் மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில்...

12 – 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி

நாட்டில் தற்போது கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டில் 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு  கொவிட் 19 தடுப்பூசி ஏற்றுவது குறித்து சுகாதார அமைச்சு...

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து எம்.எஸ். தௌபீக் இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் இதனை  தெரிவித்துள்ளார் கட்சியின் தீர்மானத்தை மீறி 2022 பாதீட்டுக்கு...

எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

கண்டியில் சமையல் எரிவாயு வெடித்தமையினால் காயங்களுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய...

அரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை – திஸ்ஸ விதாரண

நடைமுறை அரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதியாக இருந்த போது எம்முடன்...

பாராளுமன்றை ஒத்திவைக்கும் வர்த்தமானி ஜனாதிபதியினால் வெளியீடு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஒத்தி வைப்புக்கு இணங்க பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு...

இன்று மின்வெட்டு

நாட்டின் பல பகுதிகளில் இன்று அரை மணி நேரம் மின்தடை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, மாலை 6 மணி முதல் இரவு 9:30 மணி வரையிலான காலப்பகுதியில் ஏதெனுமொரு அரை...

Latest news

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் இருக்கும் அனைத்து இலங்கையர்களும்...

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது – தீர்மானத்தில் மாற்றம் இல்லை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சையில் மூன்று வினாக்களுக்கு முழு...

தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் அச்சிடும் பணிகள் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 10 இலட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா...

Must read

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு...

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது – தீர்மானத்தில் மாற்றம் இல்லை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தில்...