ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி விபுல குணதிலக்க தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் பணிபுரியும் விமானிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட சம்பளம் குறைக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து,...
யாழ்ப்பாணம் மாநகரசபை வரவு செலவு திட்டம் வெற்றியடைந்தது. இன்று காலை 9.30 மணியளவில் யாழ் மாநகரசபையில் வரவு செலவு திட்ட அமர்வு ஆரம்பித்தது.
இதில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 24 வாக்குகளும், எதிராக...
புகையிரத என்ஜின் பொறியியலாளர்கள், புகையிரத காவலர்கள் மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் இன்று (15) நண்பகல் முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளன.
புகையிரத போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னவைத்த...
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா மீண்டும் தெரிவாகியுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண...
SLSI தரத்திற்கு அமையவே உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை...
கொழும்பு, செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்க நகை விற்பனை நிலையமொன்றில் கத்திக் குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
நகை விற்பனை நிலையத்தில் இருந்த, இருவருக்கு...
சிவனொளிபாத மலைக்கான பருவக்காலம், ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், அந்த பருவக்காலத்தில் கடைப்பிடிக்கவேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை வாள் வெட்டு கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது.சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில் இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற...
ஜப்பானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba) அந்நாட்டின் புதிய பிரதமராக நாடாளுமன்றம் முன்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பான் பொதுத் தேர்தலை அக்டோபர் 27ஆம்...
லிட்ரோ கேஸ் நிறுவனம் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் புதிய...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை...