follow the truth

follow the truth

October, 1, 2024

உள்நாடு

இலங்கையில் மணிக்கு ஒரு முறை சிறுவர்கள் துஷ்பிரயோகம்

இலங்கையில் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பவது தொடர்பான 32 சம்பவங்கள் தினமும் பதிவாகுவதாக ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மேலும் இந்த வருடத்தில் மாத்திரம் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் 10 ஆயிரத்து 713...

நீதவான் திலின கமகே விடுதலை!

  சகுரா என்ற யானைக்குட்டியை சட்டவிரோதமாக வைத்திருந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இடைநீக்கம் செய்யப்பட்ட நீதவான் திலின கமகேவை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்குமாறு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்த பணிக்கான விண்ணப்பம் கோரல்

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் திருத்த பணிக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. விண்ணப்பங்களை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு...

யுகதனவி மின்நிலைய ஒப்பந்த மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்துக்கு எதிரான அடிப்படை உரிமைகள் மனுக்களை ஐவர் அடங்கிய பூரண நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

லிட்ரோ நிறுவனம் நீதிமன்றுக்கு வழங்கிய உறுதிமொழி

எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகார சபை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவக அனுமதியுடன் மட்டுமே உள்நாட்டு எரிவாயுவை விற்பனை செய்து வெளியிடுவோம் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இன்று முதல் இணையவழி மூலம் காணி உறுதிப்பத்திரம்

காணி உறுதிப்பத்திரங்களை இன்று(16) முதல் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் எம். வீரசேகர தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

அரச சேவை பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அரச சேவை  மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை 50,000 இற்கும்...

கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் நிறைவேற்றம்

2022 ஆம் ஆண்டுக்கான கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத் திட்டம் 79 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 90 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரத்தின்...

Latest news

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

இந்த மாதத்திற்கான விலைத் திருத்தத்தின்படி லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்களுக்கான சிறந்த சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்

குழந்தைகளுக்கான சிறந்த உலகை உருவாக்கும் பொறுப்பை தாம் எடுத்துக் கொள்வதாகவும், அரசாங்கம் என்ற வகையில் தேவையான தலையீட்டை மேற்கொள்ளும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

Must read

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

இந்த மாதத்திற்கான விலைத் திருத்தத்தின்படி லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும்...