follow the truth

follow the truth

October, 2, 2024

உள்நாடு

இலங்கைக்கு கச்சா எண்ணெய் பெற நைஜீரியாவுடன் பேச்சுவார்த்தை

இலங்கைக்கு கச்சா எண்ணெய்யை நீண்ட கால கடன் அடிப்படையில் பெற்றுகொள்வது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. எரிசக்தி அமைச்சில் உதய கம்மன்பில மற்றும் இலங்கைக்கான நைஜீரிய உயர்ஸ்தானிகர் அஹமட் சுலே ஆகியோருக்கு இடையில் இந்த...

சமையல் எரிவாயு வெடிப்பு – இதுவரை 7 பேர் உயிரிழப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களினால் 07 பேர் உயிரிழந்துள்ளனர். எரிவாயு வெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...

சாதாரண தர பரீட்சைக்கான தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின்...

கட்டாய தடுப்பூசி அட்டை செயற்படுத்தப்படும் விதம் குறித்த அறிவித்தல்

அடுத்த வருடம்  ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், பொது இடங்களுக்கு செல்வதற்கு கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் முதல் தடுப்பூசி...

நாட்டில் மேலும் 19 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 19 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,771 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எல்லா மதங்களும் நல்ல வாழ்க்கையை வாழவே போதிக்கின்றன – பிரதமர்

தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை கூட வெறுக்காது இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு அற்புதமான பாடம் புகட்டியுள்ளார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கேகாலை புனித மரியாள் தேவாலயத்தை அடிப்படையாகக் கொண்டு கேகாலை புனித...

ஐக்கிய தேசியக் கட்சிக்குத் திரும்பும் முக்கியத்தர்கள்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயற்பாட்டாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் முக்கிய பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டுள்ளதாக அந்தக் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணர்தன, சட்டத்தரணி சிரால் லக்திலக்க, குணரத்ன...

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட சில பயிர்கள் மீது இறக்குமதி கட்டுப்பாடு

உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் எதிர்காலத்தில் பல பயிர்களின் இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உள்ளூர் உற்பத்தி திறன் மற்றும் உள்ளூர் தேவையை கருத்தில்கொண்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம், கலாநிதி...

Latest news

டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துள்ளது

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடந்தன....

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்கத் தீர்மானம்

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுத் தேர்தல் முடியும் வரை அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட...

“செக்கு அருகே நின்று சாக்லேட் சாப்பிட்டாலும் சிலருக்கு அது புண்ணாக்கு”

பிணைமுறி மோசடியின் மூலகாரணத்தை கண்டறியும் வரை இந்த நாட்டில் மீண்டும் அரசியலில் ஈடுபடும் விருப்பமில்லை என முன்னாள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (01)...

Must read

டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துள்ளது

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட...

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்கத் தீர்மானம்

அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பொதுத்...