follow the truth

follow the truth

October, 2, 2024

உள்நாடு

மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு

கொவிட் 19 பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சுற்றுலா தங்குமிட வசதிகளை வழங்குபவர்களுக்கு மின்கட்டணத்தை செலுத்துவதற்காக 2021 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரைக்கும் சலுகைக் காலத்தை வழங்குவதற்கு...

தமிழ்பேசும் மக்களின் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆரம்பம்

தமிழ்பேசும் மக்களின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கொழும்பில் ஆரம்பமானது. குறித்த கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கட்சிக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உள்ளிட்ட கூட்டறிக்கை இன்றை மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டத்துடன் பறந்த மனிதன் : யாழில் சம்பவம் (VIDEO)

பட்டம் விட்ட இளம் குடும்பஸ்தரை சுமார் 40 அடி உயரத்துக்கு பட்டம் தூக்கிச் சென்ற சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றது. பருத்தித்துறை - புலோலி பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று இளைஞர்கள்...

முச்சக்கர வண்டிகளுக்கான சவாரி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

முச்சக்கரவண்டிகளுக்கான முதல் கிலோ மீற்றருக்காக அறவிடப்படும் சவாரி கட்டணத்தை அதிகரிக்க முச்சகரவண்டி சாரதிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய, முதல் கிலோ மீற்றருக்காக இதுவரையில் அறவிடப்பட்டு வந்த 50 ரூபா என்ற கட்டணத்தை 80 ரூபா...

காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்பு! (படங்கள்)

பதுளையில் கடந்த 2 தினங்களாக காணாமல் போனதாக கூறப்பட்டு, தேடப்பட்டு வந்த களன் தோட்ட சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பாமையை அடுத்து தேடப்பட்டு வந்த...

யொஹானிக்கு காணியை பரிசாக வழங்க அமைச்சரவை அனுமதி

இலங்கை பாடகி யொஹானி டி சில்வாவுக்கு காணி ஒன்றை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பத்தரமுல்லை ரொபட் குணவர்தன மாவத்தையில் அவருக்காக 9.68 பேர்சஸ் காணியை பரிசாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பில் இன்றைய...

இலங்கையில் மூடப்படும் பேக்கரிகள் மற்றும் உணவகங்கள்

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இப்பிரச்சினை தொடர்பில் எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை...

பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகினார்!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக,  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகினார்.

Latest news

“சலுகைகள் குறைக்கப்பட்டமை தொடர்பில் கவலையில்லை..” – சந்திரிக்கா, மைத்திரிபால

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர், முன்னாள் ஜனாதிபதிகள் என்ற ரீதியில் தமக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை ரத்து செய்தமை அல்லது...

அவுஸ்திரேலியா இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸுக்கும் (Paul Stephens)இடையிலான சந்திப்பொன்று இன்று(02) கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இங்கு அவுஸ்திரேலிய...

“ஓய்வு பெற நான் ரெடி, தனது அரசியல் சகாக்களை கைவிட முடியல..”

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயார் என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஓய்வு பெறுவது தொடர்பில் தமக்கு எந்தவிதமான ஐயமும்...

Must read

“சலுகைகள் குறைக்கப்பட்டமை தொடர்பில் கவலையில்லை..” – சந்திரிக்கா, மைத்திரிபால

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர்,...

அவுஸ்திரேலியா இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸுக்கும்...