follow the truth

follow the truth

October, 2, 2024

உள்நாடு

கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கலன்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கான கட்டணத்தை 20சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

மோசடியில் ஈடுபட்ட 7 பேர் கைது

கொம்பனித்தெருவிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட 7 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு (20) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக...

சிங்கங்கள் புல்லை மேய்வதில்லை – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

என்ன தடைகள் வந்தாலும் சிங்கங்கள் புல்லை மேய்வதில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர் குழுவொன்று தன்னிடம்...

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவிப்பு

2021 (2022) வருடத்திற்கான கல்வி பொது சாதாரண தர பரீட்சைக்கு தனிப்பட்ட ரீதியில் தோற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள பரீட்சாத்திகளுக்கு பரீட்சை திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதற்கமைய, விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக மேற்கொள்ளும் முறை குறித்து இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக...

சிலிண்டர் தொடர்பான அறிக்கை வெளியீடு!

எரிவாயு சிலிண்டர் தொடர்பான முடிவுகள் மற்றும் வெடிப்புகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, தங்கள் அறிக்கையை மாண்புமிகு ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது.          

பெற்றோலிய சேமிப்பு முனைய தலைவர் இராஜிநாமா!

இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் . எரிபொருட்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து அவர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா செல்லும் பிரதமர்

பிரதமர் மகிந்த ராஜபக்ச வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இந்தியாவின் திருப்பதி ஏழுமலை வெங்கடாசலபதி ஆலயத்திற்கு செல்ல உள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியா செல்லும் பிரதமர் எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு திரும்ப...

பேக்கரி பொருட்களுக்கும் கட்டுப்பாடு விலை இல்லை

பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு இனிவரும் காலங்களில் கட்டுப்பாட்டு விலை கிடையாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று  நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலையின்றி...

Latest news

காணாமல் போன தந்தையையும் மகளையும் கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

நீர்கொழும்பில் தந்தையும் மகளும் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த தங்வேல்...

மதுபான உற்பத்தியாளர்கள் வரி நிலுவைத் தொகையை செலுத்த கால அவகாசம்

மதுபான உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி...

ஜனாதிபதியின் ஊழல் எதிர்ப்பு திட்டத்திற்கு பாராட்டு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் (Santosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில்...

Must read

காணாமல் போன தந்தையையும் மகளையும் கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

நீர்கொழும்பில் தந்தையும் மகளும் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...

மதுபான உற்பத்தியாளர்கள் வரி நிலுவைத் தொகையை செலுத்த கால அவகாசம்

மதுபான உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு...