follow the truth

follow the truth

October, 3, 2024

உள்நாடு

புதுமணத் தம்பதிகளுக்கு அரசாங்கம் காணி வழங்க நடவடிக்கை

புதிதாக திருமணமான குறைந்த வருமானம் பெறும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு 2000 காணிகளை பகிர்ந்தளிக்க காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என காணி அமைச்சின் செயலாளர் ஆர்.டி.ரணவக்க  தெரிவித்துள்ளார். காணி ஆணையாளர்...

மின்வெட்டு தடைப்படும் நேரம் அறிவிப்பு

நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் செயலிழந்ததன் காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடை அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, இன்று(22) மாலை 6 மணி...

நாட்டில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி

நாட்டில் மேலும் மூன்று பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இதுவரை மொத்தமாக 07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ள 2000 காணிகள்

அடுத்த வருடம் , காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பொறுப்பிலுள்ள 2000 காணிகளை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் R.D.ரணவக்க குறிப்பிட்டார். இதற்கான விண்ணப்பபடிவங்களை எதிர்வரும் ஜனவரி மாதம்...

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக அனுஷ பெல்பிட்ட மற்றும் விவசாயத்துறை அமைச்சின் செயலாளராக டி.எம்.எல்.டி பண்டாரநாயக்க ஆகியோர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி...

பேருவளை கடற்கரையில் திடீரென தரையிறங்கிய விமானம் (படங்கள்)

முன்னணி உள்நாட்டுப் பட்டய விமான சேவையின் பயிற்சி விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பேருவளை பிரதேசத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன்போது குறித்த விமானத்தின் பயிற்றுனரும், பயிற்சி பெற்ற ஒருவரும் இருந்துள்ளதாகவும்...

கொழும்பில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புதுவருட காலப்பகுதியில் கொழும்பு, அதனை அண்மித்த பிரதேசங்களில் நடமாடும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையை  எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் பொலிஸ் மா...

ஐக்கிய மக்கள் சக்தி தரப்பினரிடம் நாட்டை ஒப்படையுங்கள் – மயந்த திஸாநாயக்க

"நாட்டின் நிர்வாகத்தை உரியவாறு முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையிலுள்ள அரசு, அந்தப் பொறுப்பை எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எமது தரப்பினரிடம் கையளித்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும்." என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

Latest news

நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம்...

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய பிரவீன் ஜயவிக்ரமவுக்கு ஒரு வருட தடை

ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரமவுக்கு 1 வருடத்திற்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளது.

Must read

நாளை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளைய தினம் உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் மதுபானங்களை...

IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான...